யாழ்ப்பாணம் மாநகர சபையின் இடைக்கால முதல்வரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் நடாத்தப்படவுள்ள சபா மண்டபத்தினுள் நுழைகின்ற அனைவரையும் கொரோனா நோய்த் […]
Category: செய்திகள்
வேலன் சுவாமிகளுக்குப் பிணை அனுமதி!
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த […]
வேலன் சுவாமிகள் கைது
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் தவத்திரு வேலன் சுவாமிகள் யாழ்ப்பாணப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் […]
கட்டுப் பணம் செலுத்தியது காங்கிரஸ்!
வேட்பு மனுக் கோரப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு யாழ். மாவட்டத்தில் உள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காக அகில இலங்கைத் […]
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் பணி ஆரம்பம் : கட்சிகள் ஆர்வத்துடன் பங்கெடுப்பு!
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. நாட்டின் பல பாகங்களிலும் உள்ள மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலகங்களில் கட்சிகளும், […]
யாழ்ப்பாண அரசாங்க அதிபராக சிவபாலசுந்தரன் பதவியேற்பு!
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் பதவியேற்றுக் கொண்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்றுஇ புதன்கிழமை காலை 10 […]
தமிழரசின் இடைக்கால முதல்வர் வேட்பாளராக ஆனோல்ட்
யாழ்ப்பாண மநாகர சபையின் இடைக்கால முதல்வர் தெரிவுக்காக நாளை நடைபெறவுள்ள தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் முதல்வர் […]
கையூட்டுப் பெற்ற காவல்துறை அதிகாரி கைது!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணி மோசடி வழக்கில் தொடர்புடையவரிடம் கையூட்டு பெற முயன்ற பொலிஸ் சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவின் தமிழ் உத்தியோகத்தர் […]
யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நாளை பதவியேற்பு!
யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நாளை புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுகவுள்ளார் என […]
பொங்கு தமிழ் பிரகடனத்தின் 22 ஆம் ஆண்டு நிறைவு நாள்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தினால் முன்னெடுக்கப்பட்ட “பொங்கு தமிழ்” நிகழ்வு மற்றும் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 22 ஆம் ஆண்டு நிறைவு நாள் […]
