நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என […]
Author: Admin
யாழ் பல்கலையில் இடம்பெற்ற அனைத்துலக நாடக விழா…!
யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்துலக நாடக விழா இன்று(27) யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இன்று காலை […]
மூடப்பட்ட 53 மசாஜ் நிலையங்கள்; 137 பெண்கள் கைது!
நீர்கொழும்பு பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதிகளில் பணிபுரிந்து வந்த 2 பெண்களுக்கு HIV எய்ட்ஸ் தொற்று […]
சொகுசு வீட்டில் பயங்கரவாத செயற்பாடுகள்!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர்கள் தெஹிவளை மற்றும் […]
பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கிய நால்வர் கைது!
சந்தேகத்திற்கிடமான இரண்டு முச்சக்கரவண்டிகளை சோதனையிடச் சென்ற போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கி விட்டு தப்பி செல்ல தயாராக இருந்த […]
நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் : வளிமண்டலவியல் திணைக்களம்!
தெற்காசிய பிராந்தியத்தில் மிகப் பெரிய மகப்பேறு வைத்தியசாலையான காலி- கராப்பிட்டிய வைத்தியசாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சற்று முன்னர் […]
நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் : வளிமண்டலவியல் திணைக்களம்!
நாட்டின் பல பாகங்களில் வெப்பநிலை சுட்டெண் இன்று அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி மேல் சப்ரகமுவ […]
காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாப்பிலவில் போராட்டம் : இராணுவத் தளபதிக்கு எதிர்ப்பு!
முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. கேப்பாப்பிலவு இராணுவ […]
நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க சுகாதார சங்கங்கள் தீர்மானம்!
நாடளாவிய ரீதியில் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க இன்று தீர்மானம் எடுக்கப்படுமென சுகாதார சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. சுகாதார ஊழியர்களுக்கு பொருளாதார […]
கெஹலியவின் மகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ரம்புக்வெல்ல இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை […]
