நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவரது […]
Author: Admin
பல்கலைக்கழகங்களுக்கு புதிய ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அனுமதி!
பல்கலைக்கழகங்களுக்கு புதிய ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு […]
தமிழரசுக் கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு இடையில் விரைவில் சந்திப்பு
தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் அரசுக் கட்சிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று அடுத்தவாரம் கொழும்பில் நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது. தமிழரசுக் […]
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பில் இதுவரை தீர்மானமில்லை…! ரிஷாட் எம்.பி தெரிவிப்பு…!
ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான பின்னர் எமது கட்சியின் உயர்பீடம் ஒன்றுகூடி யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் முடிவெடுப்போம் என […]
ஆசிரியர்களுக்காக விசேட வேலைத்திட்டம் – கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
மேல் மாகாணத்தில் ஆசிரியர் பரீட்சைக்கு 2,400 பட்டதாரிகள் தெரிவாகியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று பட்டதாரி […]
லிட்ரோ எரிவாயு விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைப்பு..!
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று (01) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். […]
கடவுச்சீட்டு வழக்கில் இருந்து விமல் எம்.பி. விடுதலை..!
கடவுச்சீட்டு வழக்கில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச விடுவிக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே பாராளுமன்ற […]
ஜனாதிபதி விசாரணைக்குழுவில் ஆஜராக மைத்திரிக்கு உத்தரவு..!
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்குத் தெரியும் எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, […]
வைக்கோலுக்கு தீ வைக்க சென்ற வயோதிபர் தீயில் சிக்கி உயிரிழப்பு..!
தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செருபிட்டிய பிரதேசத்தில் ஒருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். செருபிட்டிய, தமனவெல பகுதியைச் சேர்ந்த 74 வயதான […]
பாடசாலை நிகழ்வுகளில் பாதுகாப்பு தரப்பின் தலையீடு; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட நடவடிக்கை!
பாடசாலை மட்ட நிகழ்வுகளில் பொலிசாரினதும் அரச புலனாய்வாளரினதும் இராணுவத்தினரின் தலையீடுகள் மற்றும் விசாரணை செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக […]
