பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

புத்தாண்டையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 14,000 பொலிஸாரும், 500 விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக […]

கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் சிறைக்கைதிகள் விடுதலைசெய்யப்பட்டனர். மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் […]

படகு மூலம் இந்தியா சென்றவர்களுக்குச் சிறை!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் இந்தியாவுக்கு சென்ற இருவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று 7 மாதங்கள் […]

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு! – ஈபிடிபி அறிவிப்பு!

அரசியல் உரிமை பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தர எம்மால் முடியும். அதேவேளை இருக்கின்ற அதிகாரங்களை செயற்படுத்தி மேலும் அதிகாரங்களை பெற்று அவற்றை […]

இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா – ஒருவர் பலி!

குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களின் பின்னர் மற்றுமொரு மரணம் இன்று பதிவாகி […]

யாழில் 75 சாராயப் போத்தல்களுடன் சிக்கிய பெண்!

நேற்றைய தினம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு பகுதியில் 36 வயதுடைய பெண்ணொருவர் 75 கால் போத்தல்கள் சாராயத்துடன் கைது […]

வெடுக்குநாறிமலையில் குழப்பத்தை ஏற்படுத்திய சிவசேனை!

சிவசேனையின் அடாவடி தனத்தால் வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாக குழு கூட்டம் இடைநடுவில் இரத்து செய்யப்பட்டுள்ளது. வெட்டுக்குநாறி ஆதி […]

தமிழ் மக்களுக்கு தனி வேட்பாளர் தேவையில்லை – செந்தில் தொண்டமான்!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களுக்கு தனி வேட்பாளர் தேவையில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். […]

பாதாள உலகத் தலைவருடன் தொடர்பிலிருந்த புலனாய்வு அதிகாரி மீது விசாரணை!

போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக தலைவருமான ஹரக் கட்டாவுடன் தொடர்பு வைத்திருந்த புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஒருவர் தொடர்பில் விசேட […]

error: Content is protected !!