சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு நீதிமன்ற சொத்துக்களாக பறிமுதல் செய்யப்பட்ட 15 மில்லியன் போதைப்பொருள் பொதிகள், நேற்று திங்கள்கிழமை (21) புத்தளத்தில் […]
Author: Admin
குருநாகல் பாடசாலையிலிருந்த 30 பாம்புக் குட்டிகள் மீட்பு!
குருநாகல் மாவட்டத்தில் போகமுவ மத்திய மகா வித்தியாலயத்தில், ஆரம்பப் பிரிவில் உள்ள வெளிப்புற வகுப்பறையில் இருந்து 30 பாம்புக்குட்டிகள், மூன்று […]
தேசபந்து தென்னகோன் குற்றவாளி – சபாநாயகரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு!
தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று விசாரணைக் குழு ஒருமனதாக முடிவு செய்து, அவரை அந்தப் பதவியில் […]
ஒரே நாளில் 1,241 பேர் கைது : சோதனையில் போதைப்பொருள்கள், வாகனங்கள் பறிமுதல்!
நாடு முழுவதும் ஜூலை 20ஆம் திகதி நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் சட்டவிரோத மதுபானம் உட்பட போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மொத்தம் 1,241 நபர்கள் […]
செம்மணி மனித புதைகுழி அகழ்வுக்கு 11.7 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு : இதுவரை 72 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட, இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழி வளாகத்தில் பத்து நாட்கள் இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் அகழ்வுப்பணிகள் […]
யாழ் பழைய கச்சேரியை பார்வையிட்ட உலக வங்கி பொருளாதார நிபுணர் குழு!
மரபுச் சுற்றுலா மேம்பாடு மற்றும் தொடர்ச்சியாக பேணுதல் என்ற அடிப்படையில் பழைய கச்சேரியினை புனரமைப்பு செய்தல் தொடர்பாக மாவட்ட செயலருடன் […]
மொட்டு கட்சியின் பெண் உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்த NPP உறுப்பினர்!
வெலிகம பிரதேச சபையை அமைக்க ஆதரவு அளித்தால் என்னைக் கொலை செய்யப்போவதாக வெலிகம தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் சுசந்த் […]
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணை CID யிடம் ஒப்படைப்பு!
யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் விசாரணைகள் நேற்று முதல் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையாகும் […]
2026ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் அடையாள அட்டை!
மின்னணு தேசிய அடையாள அட்டைகள் (e-NIC) 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி […]
கொள்ளையுடன் தொடர்புடைய பெண் உட்பட மூவர் கைது!
முச்சக்கர வண்டிக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேகநபர்களை கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் […]
