வடமராட்சி கிழக்கில் விபத்து! இருவர் படுகாயம்!

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் சற்றுமுன் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற […]

நடைபெறவுள்ள தேர்தல் நாட்டை பாதுகாக்க இறுதி சந்தர்ப்பம் – மகாநாயக்கர் தெரிவிப்பு!

அடுத்துவரும் தேர்தல் நாட்டை பாதுகாத்துக்கொள்ள கிடைத்த இறுதி சந்தர்ப்பமாகும். அதனால் அரசியல் வாதிகளிடம் தொடர்ந்து ஏமாறாமல் உண்மையாக சேவை செய்யக்கூடிய […]

சிறீதரனுக்கு எனது முழுமையான ஆதரவினை வழங்குவேன் – சுமந்திரன்!

ஜனநாயக தேர்தல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு இலங்கை தமிழரசுக் கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மிகிழ்ச்சியளிப்பதாகவும், தலைவர் […]

போதைப்பொருள் பாவனை – இளைஞன் உயிரிழப்பு!

அதிகளவு ஹெரோயினை பயன்படுத்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (20) இரவு சாவகச்சேரி, மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அந்த […]

புதிய தலைவர் சிறிதரனுக்கு கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்து!

தமிழரசு கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனுக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் […]

பசு மாடுகளை கொண்டு சென்ற மூவர் கைது!

சட்ட விரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றிச் சென்ற மூவர் லொறியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த […]

மலையகத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல்!

மலையகத்தில்  இன்று (ஞாயிற்றுக்கிழமை)   தேசிய பொங்கல் விழா  இடம்பெற்றிருந்தது. அதன்படி நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் […]

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி!

மாத்தறை – தெலிஜ்ஜவில பகுதியில்   இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) […]

தொடரும் யுக்திய நடவடிக்கை – நேற்று 987 பேர் கைது !

நாடு முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24  மணித்தியாலத்தில் “யுக்திய“ நடவடிக்கையின்போது 987 சந்தேக […]

error: Content is protected !!