இரு நாட்டு கொள்கைத் திட்டத்தை சாத்தியமாக்க தயார்-ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணும் இரு நாட்டு கொள்கைத் திட்டத்தை சாத்தியமாக்க இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க […]

கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 10 பேர் மாயம்!

நாட்டில் கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 10 பேர் காணமற்போயுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு காணாமற்போனவர்களில் வெலிபன்ன […]

அரச ஊழியர்களின் பணிநேரத்தில் அதிரடி மாற்றம்!

அரச ஊழியர்களின் பணிநேரத்தில் அதிரடி மாற்றமொன்று கொண்டுவரப்பட்டுள்ளது. `ஒரு சில அரச ஊழியர்கள்  தமது பணிகளை உரிய நேரத்தில் ஆரம்பிப்பதில்லை […]

வீட்டின் சுவர் இடிந்துவீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இளம் தாய் உயிரிழப்பு! விழுந்ததில் இளம் தாய் உயிரிழப்பு!

ஹிகுரக்கொட – மின்னேரிய பிரதேசத்தில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில்  23 வயதான தாயொருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் குறித்த விபத்தில் […]

யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான இணையதளம் அங்குரார்ப்பணம்!

யாழ்ப்பாணத்திலுள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் வடக்கு மாகாண ஆளுநரால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது குறித்த நிகழ்வு வடக்கு மாகாண […]

தமிழரசுக் கட்சியின் தலைவரைப் போட்டியின்றித் தெரிவுசெய்ய சம்பந்தன் காலக்கெடு!

தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தலைவர் ஒருவர் தெரிவுசெய்யப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு இரா.சம்பந்தன் கால அவகாசத்தினை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் […]

ட்ரோன் மூலம் இலங்கையில் நெற்பயிர்ச்செய்கை!

இந்த வருடம் முதன்முறையாக நெற்செய்கைக்காக ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, […]

தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு- இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்!

தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பிலான இணக்கப்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை என்பதால் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தமிழரசுக் கட்சிக்கான தலைவர் […]

error: Content is protected !!