திருக்கோவில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற இல்மனைட் அகழ்வினைத் தடைசெய்யக் கோரி திருக்கோவில் பிரதேச மக்களினால் இன்றைய தினம்(01) கண்டணப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. […]
Author: Admin
யாழ்.சாவகச்சேரியில் வாகன விபத்து: பாடசாலை மாணவர் உயிரிழப்பு!
யாழ்.சாவகச்சேரி – ஐயாகடை சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 18 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். […]
ஜனாதிபதி ரணில் தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமல் அதிபர் தேர்தலில் வெல்ல முடியாது- கஜேந்திரகுமார் எம்.பி சாடல்.!
தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமல் அதிபர் தேர்தலில் வெல்ல முடியாது என்பதை அறிந்த ரணில் விக்கிரமசிங்க. இனப்பிரச்சினைக்கு தீர்வு தன்னால் […]
எரிபொருள் விலையில் திருத்தம்; இந்த மாதம் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்..!
தற்போதுள்ள எரிபொருள் விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்தில் தக்கவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கமைய, நேற்று […]
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்..!
கடந்த பெப்ரவரி மாதத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 4.4 சதவீதமாக வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி […]
யாழில் இலவச கண் பரிசோதனை முகாம்..!
கண்புரை(Cataract) சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நோயாளர்களைப் பரிசோதனை செய்து தெரிவுசெய்யும் கண்பரிசோதனை முகாம் நாளையதினம்(02) காலை 8 மணி தொடக்கம் சாவகச்சேரி […]
பாடசாலை பேருந்து மோதியதில் 4 வயது சிறுவன் பரிதாப மரணம்…!
பாடசாலை சேவையில் ஈடுபடும் சிற்றூர்தி மோதியதில் 4 வயது சிறுவன் ஒருவன் நேற்றையதினம்(29) உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. […]
கைவிடப்பட்ட பாழடைந்த வீடொன்றிற்குள் சடலமாக மீட்கப்பட்ட பெண்..!
கட்டுநாயக்க வல்பொல பிரதேசத்தில் கைவிடப்பட்ட பாழடைந்த வீடொன்றிற்கு அருகில் இருந்து பெண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். நேற்று (29) […]
தொடருந்தில் மோதி 23 வயது இளைஞன் உயிரிழப்பு..!
தொடருந்தில் மோதி 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (29) இரவு எல்லை தொடருந்து நிலையத்திற்கு […]
வழிப்பறி கொள்ளையர்கள் கைது!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வழிப்பறிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட […]
