நிலவும் அதிக வறட்சியுடனான வானிலையினால் நாளாந்த நீர் பயன்பாட்டின் அளவு உயர்வடைந்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன் […]
Author: Admin
யாழில் நடைபெறும் விமானப்படையின் கண்காட்சிக்கு சென்ற பெண் கைது..!
யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு கேரள கஞ்சாவுடன் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். நயினாதீவைச் […]
17 யுவதி படுகொலை கொலை : விசாரணைகளில் தெரியவந்த பல உண்மைகள்
எல்பிட்டிய பகுதியில் 17 வயது யுவதியொருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குறித்த […]
நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!
நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது […]
யுக்திய விஷேட சுற்றிவளைப்பு : 779 பேர் கைது!
யுக்திய விஷேட சுற்றிவளைப்பில் 779 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில்620 சந்தேகநபர்கள் போதைப்பொருள் […]
மதுபோதையில் குளிக்கச்சென்று சேற்று குழியில் விழுந்த குடும்பஸ்த்தர்கள் பலி
மட்டக்களப்பில் ஆற்றில் குளிக்க சென்ற இருவர் மதுபோதையில் அருகிலிருந்த சேற்றுக் குழியில் மூழ்கி உயிரிழந்துள்தாக சந்திவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த […]
நீராடிக்கொண்டிருந்த மனைவியை புகைப்படம் எடுத்து உறவினர்களுக்கு அனுப்பிய கணவர்!
மனைவியின் நிர்வாண புகைப்படத்தை உறவினர்களுக்கு அனுப்பிய கணவர் தொடர்பில் முறைபாடு கிடைத்துள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மனைவி இது […]
மகனின் மருத்துவமனையில் போலி வைத்தியராக நடித்த தந்தை…! பொலிஸார் அதிரடி…!
மருத்துவர் போன்று நடித்து மருத்துவ நிலையம் ஒன்றை நடத்தி வந்த ஒருவர் பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் […]
வடக்கின் பெரும் சமர் நிறைவு…!சென்.ஜோன்ஸ் கல்லூரி 10 விக்கெட்டுகளால் வெற்றி…!
வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ் மத்திய கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டியில் […]
வெடுக்குநாறிமலை விவகாரம்…!தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா? அருட்தந்தை சத்திவேல் கேள்வி…!
வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவிலில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகள் தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் […]
