புனித ரமழான் மாதம் நாளை ஆரம்பம்!

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்தினால் புனித ரமழான் நோன்பு நாளை (செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. புனித ரமழான் மாதத்திற்கான […]

தொடரும் வரட்சியான காலநிலை நீர் வழங்குவதில் சிக்கல்

இலங்கையில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக தொடர்ச்சியான நீர் விநியோகத்தை வழங்குவதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் […]

IMF யின் முன்மொழிவுகள் குறித்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு தெரியப்படுத்துவோம்!

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அழைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (11) […]

மட்டக்களப்பில் சூரிய மின்உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேயசேகரவினால்  மட்டக்களப்பில்  சூரிய மின்சக்தி நிலையமொன்று இன்று  திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிராமிய வீதிகள் […]

அதிக வெப்பநிலை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை !

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்தும் அதிகரித்து காணப்படுவதனால் மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், வடமேல், […]

மாணவன் மரணம்: வைத்தியசாலைக்கு முன்பாக பொதுமக்கள் போராட்டம்!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலய மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக […]

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களுக்கு இறுதிக் கிரியை

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியைகளை, ஒட்டாவா நகரில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இம்மாதத்தின்  கடந்த ஆறு நாட்களில் மாத்திரம் 40,877 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை […]

யாழ் பெரிய பள்ளிவாசல்: நிர்வாகத் தெரிவில் அதிருப்தி

யாழ் பெரிய பள்ளிவாசல்  நிர்வாகத் தெரிவை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர் சரபுல் அனாம் தெரிவித்துள்ளார். […]

error: Content is protected !!