போதைப்பொருளுடன் பெண்கள் உட்பட நால்வர் கைது

‘குஷ்’ போதைப்பொருளை கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக வெளியே கொண்டு செல்ல முயன்ற நான்கு இலங்கை பயணிகள் இன்று 29ஆம் திகதி […]

முரண்பாடு காரணமாக ஒருவர் கொலை

அயகம பகுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்த குறித்த நபர், இரத்தினபுரி வைத்தியசாலையில் […]

துப்பாக்கி மற்றும் தோட்டாகளுடன் ஒருவர் கைது

மினுவாங்கொடை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த […]

இந்திய மீனவர்கள் மூவர் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி  சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் […]

குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் பிரதேச செயலகத்திற்கு முன்னால் தீக்குளிப்பு

தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு முன்னால் தனது உடலில் தீ வைத்துக்கொண்டுள்ளார். தீ வைத்துக்கொண்டதால் பலத்த காயமடைந்த நபர் லிந்துலை பிரதேச […]

தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் பிணையில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர், 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்க புத்தளம் பதில் […]

கஞ்சா பொதிகளுடன் நால்வர் கைது

மஸ்கெலியா நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 45,000 ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கஞ்சா பொதிகளுடன் நால்வர் கைது […]

தனியார் சொகுசு பேருந்து விபத்து பலர் படுகாயம்

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று 25ஆம் திகதி காலை […]

இரண்டு துப்பாக்கிகள் மீட்பு ஒருவர் கைது

பிலியந்தலை, கிரேன்ட்பாஸ் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது இரண்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரேன்ட்பாஸ், ஹெடேவத்த பகுதியில் உள்ள […]

error: Content is protected !!