கொதிகலன் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு!

யட்டியந்தோட்டை பகுதியில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யட்டியந்தோட்டை – கிருபொருவ தோட்டத்தில் இயங்கும் தொழிற்சாலை […]

சூழலியல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

இலங்கையின் வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்குவதற்காக புதிய அவசர தொலைபேசி இலக்கம் […]

மீன்பிடி படகில் பலலட்சம் பெறுமதியான போதைப்பொருட்கள்

இலங்கைக்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட, போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பலநாள் மீன்பிடிப் படகு இன்று […]

மூன்று நாட்களில் 1314 பேர் கைது!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பில் 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். […]

வெற்றிலை துப்ப சென்ற கட்டிட தொழிலாளி உயிரிழப்பு!

யாழில் வெற்றிலை துப்ப முயற்சித்தவர் மாடியில் இருந்து கீழே விழுந்த நிலையில் நேற்று 31 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். நீர்வேலி, […]

சமூக ஊடக விளம்பரங்களின் மூலம் பண மோசடி

சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் தளங்களின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை வேலைவாய்ப்பு […]

எரிவாயு விலையில் எந்தவித மாற்றங்களும் இல்லை

நவம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. லாஃப்ஸ் எரிவாயுவின் […]

துப்பாக்கி சூடு நடாத்தியவர் போதைப் பொருளுடன் கைது!

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) மொரடுவை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் காயப்படுத்திய […]

இன்று முதல் கடைகளில் பொலிதீன் பைகளுக்கு பணம் அறவீடு!

கைப்பிடிகளுடன் கூடிய பொலிதீன் பைகளுக்கு, வர்த்தக நிலையங்கள் கட்டணம் அறவிட வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் இன்று 1ஆம் திகதி […]

விருந்துபசாரத்தில் கலந்து கொண்டவர்களின் மீது துப்பாக்கி சூடு

ஹிரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றின் போது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் T56 […]

error: Content is protected !!