நெடுங்கேணியில் கணவன் கொலை – மனைவி தற்கொலை!

கணவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மனைவியும் நஞ்சருந்தி உயிரிழந்துள்ள சம்பவம் வவுனியா, நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில் இடம்பெற்றுள்ளது. […]

கத்தியால் குத்திய கணவன் – சிகிச்சை பெற்றுவந்த மனைவி உயிரிழப்பு!

மொனராகலை – நக்கல பிரதேசத்தில் கணவரின் கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மனைவி உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர். […]

அவமானத்தை பொறுத்துக்கொள்ள முடியவில்லை: கள்ளக்காதலால் விபரீதம்..! – ஒருவர் கழுத்தறுத்து படுகொலை

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் நபரொருவரை கழுத்தறுத்து  கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் பாணந்துறை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 49 […]

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை!

ஈச்சலம்பற்று பொலிஸ் பிரவுக்குட்பட்ட இறங்குதுறை பகுதியில் இன்று (03) அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். […]

அண்ணனை கழுத்தறுத்து கொலை செய்த தம்பி – இலங்கையில் கொடூரம்

ருவன்வெல்ல – குடாகம பிரதேசத்தில், வாக்குவாதம் முற்றியதில் மூத்த சகோதரனை கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைய சகோதரன் கொலை செய்துள்ள […]

வடக்கில் கடந்த வருடம் 52 பேர் படுகொலை!

வடமாகாணத்தில் கடந்த ஆண்டு 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் , அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 129 பேர் […]

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை – மேலும் ஒருவர் கைது!

யாழில் இளம் குடும்பஸ்தர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடைய மேலும் ஒருவர் இன்றைய தினம் (17) யாழ்ப்பாண மாவட்ட […]

ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை – 3 பெண்கள் உட்பட நால்வர் கைது!

மாத்தறை – மிரிஸ்ஸ பிரதேசத்தில் இரண்டு சுற்றுலா விடுதிகளை நடத்திச் செல்லும் இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில், நபரொருவர் கூரிய ஆயுதத்தால் […]

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை – கடற்படை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளம் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் கடற்படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய […]

error: Content is protected !!