யாழ்ப்பாணம் நகரை அண்டிய கொட்டடிப் பகுதியில் உள்ள வீட்டு வளவில் இருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் பொலிசாரால் […]
Month: August 2025
ரணில் கைது!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்ட […]
வீட்டுக்காரர் கோயிலுக்குச் சென்றதும் தளபாடங்கள் தீக்கிரை! வன்முறைக் கும்பல் நல்லூரில் அடாவடி!!
நல்லூர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் அதிகாலை வேளை புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த தளபாடங்களை தீ […]
சாவகச்சேரி நகர சபையில் ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு: சக ஊடகவியலாளர்கள் விசனம்!
யாழ்ப்பாணம் , சாவகச்சேரி நகர சபை மாதாந்த கூட்டத்தில் இருந்து ஊடகவியலாளர் ஒருவர் நகர பிதாவின் பணிப்பின் பேரில் வலுக்கட்டாயமாக […]
வடக்கில் 9 பேருந்து நிலையங்களைப் புனரமைக்கத் தீர்மானம்!
‘கிளீன் ஶ்ரீலங்கா’ செயற்றிட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் 9 பேருந்து நிலையங்கள், தூய்மைப்படுத்தல் மற்றும் புனரமைத்தல் செயற்திட்டத்திற்குள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. […]
37ஆவது பொலீஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்!
இலங்கையின் 37ஆவது பொலீஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் […]
வெள்ளி ஹர்த்தால் இல்லை!
வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை ஆட்சேபித்தும், முத்தையன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவ அடாவடித்தனத்தில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் இலங்கைத் […]
ஐ.நா. பொதுச்சபையில் ஜனாதிபதி அநுர உரை?
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா. பொதுச்சபையின் 80ஆவது கூட்டத் […]
கிளிநொச்சியில் மூதாட்டி கொலை: நகைகள் கொள்ளை!
கிளிநொச்சியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டியை படுகொலை செய்து , அவரின் தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஊற்றுப்புலம் […]
யாழ். பல்கலையில் ‘ராகிங்’கை கட்டுப்படுத்த பொலிஸ் உதவியை நாடுகிறது ஆணைக்குழு!
யாழ். பல்கலைக்கழகத்துக்கு வெளியேயுள்ள மாணவர் விடுதிகள் மற்றும் தங்குமிடங்களில் உள்ள மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு யாழ்ப்பாணப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட […]
