பாணந்துறையில் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது

பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸாரால் 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். கைது […]

ஒன்டன்செட்ரோன்’ மருந்திற்குள் பக்டீரியா நோயாளர்கள் பாதிப்பு

‘ஒன்டன்செட்ரோன்’ (Ondansetron) தடுப்பூசி செலுத்தப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் சில நோயாளிகளுக்கும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அரச […]

ஐஸ் போதைப்பொருளுடன் சம்மாந்துறையில் ஒருவர் கைது

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடிய 34 வயதுடைய நபர் ஒருவர் நேற்று 18ஆம் […]

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளர் பணி இடைநீக்கம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியர் ருக்ஷான் பெல்லனவின் பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]

கல்வி கற்குமாறு அதீத தொல்லை கொடுத்தால் மாணவி உயிர்மாய்ப்பு

யாழ், வல்வெட்டித்துறை பகுதியில் தாயார் கல்வி கற்குமாறு தொடர்ந்து வலியுறுத்தியதால், மனமுடைந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் உயிர்மாய்த்துள்ளார். குறித்த […]

மினுவாங்கொடையில் பலத்த காற்று வீட்டுகள் சேதம்

மினுவாங்கொடை – ஹொரம்பெல்ல போதிபிஹிடுவல பிரதேசத்தில் இன்று 18ஆம் திகதி காலை 7.30 மணியளவில் வீசிய பத்த காற்று காரணமாக […]

காட்டு யானைக்குத் தீ வைத்தவர்கள் நீதி மன்றில் ஆஜர்

சீப்புகுளம பகுதியில் தீக்காயங்களுடன் உயிரிழந்த காட்டு யானை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்ய […]

நாகசேனை, டில்கூல்றி தோட்டத்து மக்கள் அவதி அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை, டில்கூல்றி தோட்டத்தில் ஆபத்தான மரங்களை அகற்ற அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், பொறுப்புவாய்ந்தவர்கள் அசமந்தப் போக்கில் […]

இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது

மோட்டார் சைக்கிளின் சிக்னல் விளக்குகள் செயலிழந்திருந்தமை தொடர்பான போக்குவரத்து வழக்கில் சட்ட நடவடிக்கை எடுக்காமல், பொலிஸ் பொறுப்பிலுள்ள சாரதி அனுமதிப் […]

error: Content is protected !!