பொருளாதார நெருக்கடி தொடர்பில் மனித உரிமை கண்காணிப்பகம் அறிவிப்பு!

பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்காக இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் மக்களின் உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. […]

இணையவழி பண மோசடிக்கு எதிராக புதிய சட்டம்

இணையவழி கடன் மோசடிகளுக்கு எதிராக புதிய அதிகாரங்களுடன் கூடிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க […]

வரிச்சலுகை வழங்குவதில் பாரபட்சம் இல்லை : ஜனாதிபதி!

ஒரு தரப்பினருக்கு மாத்திரம் பணம் கிடைக்கும் வகையில் வரிச்சலுகை கொடுக்க தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். […]

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தலைவிக்கு பிணை!

வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா இன்று (வெள்ளிக்கிழமை) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். […]

ஜனநாயகப் படுகொலைகளை சிறிலங்கா அரசு தொடர்ந்தும் நிகழ்த்துகிறது – யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றச்சாட்டு..!

கைதுகள் மூலம் அப்பட்டமான ஜனநாயகப் படுகொலைகளை  சிறிலங்கா அரசு தொடர்ந்தும் நிகழ்த்துவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது. […]

தமிழ்க் கூட்டமைப்பு தமிழரின் சாபக்கேடு- விஜயதாஸ ராஜபக்ஷ!

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கும் வரை தமிழர்களுக்கு விமோசனம் கிடையாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  தமிழர்களின் சாபக்கேடு.” என்று நாடாளுமன்றத்தில் […]

சவூதி அரேபியாவில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கைப் பெண்..!

சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் வீட்டு வேலை செய்ய சென்ற இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். […]

நியூசிலாந்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன்..!

நியூசிலாந்தில் இலங்கை இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 19 வயதான ஹிரன் ஜோசப் என்ற இளைஞனே இவ்வாறு […]

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மனநிலையை ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டும் – சார்ள்ஸ்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மனநிலையை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினர் புரிந்து கொள்ள வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற […]

பாடசாலைகளில் ஒழுக்கத்தை பாதுகாக்கும் வகையில் மீண்டும் வகுப்புகள்!

பாடசாலைகளில் ஒழுக்கத்தை பாதுகாக்கும் வகையில் மீண்டும் வகுப்புகளை நடத்துவது தொடர்பான சுற்றறிக்கை எதிர்வரும்  காலப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் […]

error: Content is protected !!