முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு மக்கள் தங்கள் காணிகளை விடுவிக்க கோரி இராணுவ படைத் தலைமையகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பினை மேற்கொண்டுள்ள நிலையில் […]
Year: 2024
தூக்கில் தொங்கிய நிலையில் 23 வயது யுவதியின் சடலம் மீட்பு..! வவுனியாவில் பரபரப்பு
வவுனியா – சமனங்குளம் பகுதியில் இளம் யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் இன்று தெரிவித்தனர். ஆசிகுளம், சிதம்பரநகர் பகுதியைச் […]
நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவன்; மேற்பார்வையாளர் பெண்ணுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் கல்முனை […]
கத்தரிக்கோலால் குத்தி ஒருவர் படுகொலை..! கொழும்பில் கொடூரம்
கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் கத்தரிக்கோலால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையுடன் தொடர்படைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் […]
நுரையீரலில் பல்..! நிமோனியா தொற்றில் உயிரிந்த நபரின் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி
பலாங்கொடையில் நிமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் உயிரிழந்த நபரின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனையின் போது நுரையீரலில் பல் ஒன்று […]
தொலைபேசிகளுக்கு வரும் குறுஞ்செய்தியில் ஆபத்து; பண்டிகை கால பரிசுகள் தொடர்பில் எச்சரிக்கை
புத்தாண்டு காலத்தில் வீடுகளில் ஏற்படும் விபத்துகள், சாலை விபத்துகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக புத்தாண்டு தினத்திலும் […]
இலங்கையில் பிற்பகல் 2.00 மணிக்கு பின் பலத்த மழை- மக்களுக்கு அவசர எச்சரிக்கை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என […]
யாழ் பல்கலையில் இடம்பெற்ற அனைத்துலக நாடக விழா…!
யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்துலக நாடக விழா இன்று(27) யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இன்று காலை […]
மூடப்பட்ட 53 மசாஜ் நிலையங்கள்; 137 பெண்கள் கைது!
நீர்கொழும்பு பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதிகளில் பணிபுரிந்து வந்த 2 பெண்களுக்கு HIV எய்ட்ஸ் தொற்று […]
சொகுசு வீட்டில் பயங்கரவாத செயற்பாடுகள்!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர்கள் தெஹிவளை மற்றும் […]
