ஆசிரியர்களுக்காக விசேட வேலைத்திட்டம் – கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

மேல் மாகாணத்தில் ஆசிரியர் பரீட்சைக்கு 2,400 பட்டதாரிகள் தெரிவாகியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று பட்டதாரி […]

லிட்ரோ எரிவாயு விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைப்பு..!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று (01) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். […]

கடவுச்சீட்டு வழக்கில் இருந்து விமல் எம்.பி. விடுதலை..!

கடவுச்சீட்டு வழக்கில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச விடுவிக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே  பாராளுமன்ற […]

ஜனாதிபதி விசாரணைக்குழுவில் ஆஜராக மைத்திரிக்கு உத்தரவு..!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்குத் தெரியும் எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, […]

வைக்கோலுக்கு தீ வைக்க சென்ற வயோதிபர் தீயில் சிக்கி உயிரிழப்பு..!

தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செருபிட்டிய பிரதேசத்தில் ஒருவர் தீயில்  எரிந்து உயிரிழந்துள்ளார். செருபிட்டிய, தமனவெல பகுதியைச் சேர்ந்த 74 வயதான […]

பாடசாலை நிகழ்வுகளில் பாதுகாப்பு தரப்பின் தலையீடு; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட நடவடிக்கை!

பாடசாலை மட்ட நிகழ்வுகளில் பொலிசாரினதும் அரச புலனாய்வாளரினதும் இராணுவத்தினரின் தலையீடுகள் மற்றும் விசாரணை செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக […]

காணியைத் துப்புரவு செய்துகொண்டிருந்த மூதாட்டி கருநாகம் தீண்டி உயிரிழப்பு..!

மட்டக்களப்பு, களுவன்கேணி பிரதேசத்தில் கருநாகப்பாம்பு தீண்டியதில் 76 வயதுடைய மூதாட்டியொருவர் உயிரிழந்துள்ளார். நேற்றையதினம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் களுவன்கேணி […]

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக மீண்டும் பெரும்பான்மை இனத்தவர்..!

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக மீண்டும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வி.பி.எஸ்.டி.பத்திரண என்பவர் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு […]

மன்னாரில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் இளைஞர்களினால் முற்றுகை…!

மன்னாரில் சட்டவிரோதமான முறையில்  இயங்கிய மதுபான உற்பத்தி நிலையம் இளைஞர்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மன்னார் […]

மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து; 14 வயது பாடசாலை மாணவன் உயிரிழப்பு..!

பரகஹதெனிய புஸ்வெல்ல வீதியில்  எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிங்கபுர பரகஹதெனிய […]

error: Content is protected !!