கையடக்க தொலைபேசிகளின் விலைகளை குறைக்க தீர்மானம்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக கையடக்க தொலைபேசிகளின் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி […]

மயிலத்தமடு பண்ணையாளர்களுடன் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் சந்திப்பு

அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்கள் அப்புறப்படுத்தி தமது கால்நடைகளை வளர்ப்பதற்கான சூழல் ஏற்படுத்தப்படுத்தி தருமாறுகோரி மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள், மகாவலி அபிவிருத்தி […]

வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சர் கருத்து!

சுற்றுலாத்துறைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி […]

மலையகத்திற்கு மூன்று விஷேட புகையிரத சேவைகள் ஆரம்பம்!

கொழும்பு – பதுளை புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, மலையகத்துக்கு மூன்று விஷேட புகையிரத […]

உயர்தரபரீட்சை முடிவுகள் எப்போது வெளியாகும்? வெளியான அறிவிப்பு..!!

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மே மாத தொடக்கத்தில் வழங்குவதற்கு முயற்சிப்பதாக கல்வி அமைச்சர்  சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்நிலையில்,  […]

கல்வி அமைச்சின் இணையத்தளம் முடக்கம்- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!!

இலங்கையின் கல்வி அமைச்சின் இணையத்தளம் அடையாளம் தெரியாத ஹேக்கரால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. “அநாமதேய EEE” என்ற பெயரால் ஊடுருவிய மர்ம் […]

கொங்கிரீட் குழாய் சரிந்து விழுந்து மாணவன் சாவு..!

மஸ்கெலியா கார்ட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் கொங்கிரீட் குழாய் ஒன்று சரிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கார்ட்மோர் தோட்டத்தில் மலசலகூடத்திற்கான […]

துபாயில் ஒரே நாளில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கையர்கள்..! – அதிர்ச்சியில் உறவினர்கள்

ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த இருவர் துபாயில் பணியாற்றிய  நிலையில்  ஒரே  நாளில் இருவரும்  உயிரிழந்துள்ளதாக தகவல் […]

தாக்குதலுக்கு சென்ற வன்முறைக் கும்பலை மடக்கிப் பிடித்த ஊர்காவற்துறை மக்கள்.!

இன்றைய தினம் ஊர்காவற்துறை – மெலிஞ்சிமுனை பகுதியில் தாக்குதல் ஒன்றினை நடாத்துவதற்கு சென்ற வன்முறைக் கும்பல் ஒன்றை ஊர் மக்கள் […]

யாழில் மாடு கடத்தலில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் கைது…!

யாழில் திருட்டு தனமாக மாடுகளை கடத்திக் கொண்டு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் யாழ் பண்ணைப் பகுதியில் வைத்து […]

error: Content is protected !!