இலங்கையில் கிராமிய போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த மேலும் 50 பேருந்துகளை வழங்கியது இந்தியா!

இந்திய அரசாங்கத்தின் பொருளாதார உதவித் திட்டத்தின் கீழ் மேலும் 50 பேருந்துகள் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் […]

ஒற்றை ஆட்சிக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு : தேசத்தைப் பிரிப்பதற்கு நாங்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம் – சுதந்திர தின உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு!

“ஒற்றை ஆட்சிக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், இந்த தேசத்தைப் பிரிப்பதற்கு நாங்கள் ஒருபோதும் சம்மதிக்க […]

“இலங்கையின் சுதந்திர நாள் – தமிழர்களுக்குக் கரிநாள்” பேரணி ஆரம்பம்! (மேலதிக படங்கள் இணைப்பு)

இலங்கையின் சுதந்திர தினத்தைத் தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி தமிழர்களின் அபிலாசையைச் சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தும் வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவ […]

ஹர்த்தாலால் யாழ். நகர் வெறிச்சோடியது!

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றயத்தினால் அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தால் காரணமாக யாழ். நகரில் கடைகள் பூட்டப்பட்டு, சன நடமாட்டமின்றி நகரம் […]

பெப்ருவரி 4 – தமிழர்களுக்குக் கரிநாள் : ஹர்த்தால் ஏற்பாடுகள் குறித்து மாணவர் ஒன்றியம் அறிக்கை!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த […]

நாடாளுமன்றத்தைக் மீளக் கூட்டுவது தொடர்பில் ஆராய நாளை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வின் விசேட உத்தரவின் பேரில் ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக அனைத்துக் […]

வரி வசூலிப்புக்கு எதிராக யாழ். பல்கலையில் கவனயீர்ப்புப் போராட்டம்!

அரசாங்கத்தின் புதிய வரி அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரால் கவனயீர்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று […]

error: Content is protected !!