முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி நிர்மாணிக்க வேண்டிய அவசியம் என்ன? பல்கலைக்கழக நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கிறது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய […]

யாழ். மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்துக்குப் புதிய கட்டடம்!

தேர்தல் ஆணைக்குழுவின் யாழ். மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தின் புதிய கட்டடம் இன்று வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. தேர்தல் ஆணைக்குழுவின் […]

அமெரிக்கத் தூதுவர் – வடக்கு ஆளுநர் சந்திப்பு!

வடமாகாண அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகள் தொடர்பில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும், வடக்கின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை […]

மீண்டும் துணைவேந்தராகப் பேராசிரியர் சிறிசற்குணராஜா !

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் 24 ஆம் திகதி முதல் அடுத்து […]

சாவகச்சேரியில் விபத்து : உயர்தர மாணவன் பலி!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி, கைதடி – நுணாவில் […]

அக்கரைக் கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி, அக்கரை கடற்கரையில் நீரில் மூழ்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது. கெருடாவில் […]

13 குறித்து நாடாளுமன்றில் ஜனாதிபதி உரை!

நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் […]

கிழக்குப் பல்கலையில் தாடிக்காகத் தடை விதிக்கப்பட்ட மாணவனைப் பரீட்சைக்கு அனுமதிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

தாடி வளர்த்ததனால் பல்கலைக்கழக விரிவுரைகளுக்கும், இறுதிப் பரீட்சைக்கும் அனுமதிக்கப்படாத மாணவன் ஒருவனை உடனடியாகப் பரீட்சைக்கு அனுமதிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால […]

திட்டமிட்ட வரலாற்றுத் திணிப்புக்கு எதிராகக் கவனயீர்ப்புப் போராட்டம்!

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பறாளை முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய மரம் எனக் குறிப்பிட்டு வெளியிடப்பட்ட […]

error: Content is protected !!