உள்ளுராட்சி மன்றங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம் : அமைச்சரவை அங்கீகாரத்துக்காகக் காத்திருப்பு!

நாடெங்கிலுமுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிகமாப் பணியாற்றிவரும் சுமர் 8 ஆயிரத்து 400 பணியாளர்களை நிரந்தர அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு […]

யாழ். பல்கலையில் விரிவுரையாற்ற ‘ஒத்திவைக்கப்பட்ட’ அழைப்புக்காகக் காத்திருக்கிறேன் – சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் பகிரங்க மடல்!

“பல்கலைக்கழகத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லாத நிலையில், நீதித்துறையின் சுதந்திரம் குறித்து பேசுவதற்கு சட்டத்துறை என்னை அழைத்தது ஒரு முரண்நகை.” எனக் […]

திங்களன்று யாழ். வருகிறார் சீனத் தூதவர் ?

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழு யாழ்ப்பாணத்துக்கு உத்தியோக பூர்வ விஐயமொன்றினை மேற்கொள்ளவுள்ளது. எதிர்வரும் 06 ஆம் […]

உதயன் செய்தி ஆசிரியர் டிலீப் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் விசாரணை!

உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் கு.டிலீப் அமுதன் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் நான்கரை மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். […]

பதிவாளர் திணைக்களத்தின் நிகழ்நிலை சேவை யாழ்ப்பாணத்துக்கு இல்லை!

நாடளாவிய ரீதியில் பதிவாளர் திணைக்களத்தின் நிகழ்நிலை சேவைகளுக்கு ஊடாக காணிப் பதிவு, உறுதி, புத்தகப் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக […]

வடக்கில் தென்னிலங்கை வாசிகளை நியமிக்க இடம் கொடுக்க மாட்டேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்களை வடக்கில் நியமிப்பது அறியாமையில் செய்யப்பட்ட விடயமா அல்லது உள்நோக்கத்தோடு செய்யப்பட்ட விடயமா என்பது வேறு. […]

உலக வங்கிக் குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம்!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள உலக வங்கிக் குழு, இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து உலக வங்கியின் நிதியுதவியில் […]

நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் போராட்ட முஸ்தீபு!

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 20,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி நாடளாவிய ரீதியில் இன்று முதல் போராட்டங்கள் […]

அத்துமீறி மீன் பிடித்த இந்திய மீனவர்களுக்கு விளக்க மறியல்!

இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 14 பேரையும் எதிர்வரும் நவம்பர் 8 […]

ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பெரும்பான்மை இனத்தவர்கள் 7 பேர் யாழ். பல்கலைக்கு நியமனம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களை […]

error: Content is protected !!