இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்தியக் கடற்றொழிலாளர்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாண மாவட்ட செயலக […]
Year: 2023
தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் ஒருவரைப் பேச அனுமதிக்காதது மிகப் பெருந்தவறு – பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!
தனிப்பட அரசியற் கருத்தின் அடிப்படையில் ஒருவரைப் பல்கலைக்கழகத்திலே பேச அனுமதிக்கக் கூடாது எனப் பல்கலைக்கழக மாணவர்கள் நிருவாகத்துக்கு நெருக்குவாரம் கொடுத்தமை […]
வடக்கில் முதலிடச் சீனர்கள் ஆர்வம் : மக்களும் அதனையே விரும்புகிறார்கள் – யாழில் சீன தூதுவர் கி ஸென் ஹொங் தெரிவிப்பு!
சீன முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர். வடக்கு மக்களும் அதனை வரவேற்க தயாராகவுள்ளனர் என்று நம்புகிறேன் என்று இலங்கைக்கான […]
மேய்ச்சல்த் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் கைது! மாணவர்களை மீட்கத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவசர வேண்டுகோள்!
மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல்த் தரை மீதான ஆக்கிரமிப்பை உடன் நிறுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 6 […]
இலங்கைக்கான வெளிநாடுகளின் தூதுவர்கள் 11 பேர் யாழ். வருகை : பல்வேறு தரப்புகளுடனும் சந்திப்பு!
இலங்கைக்கான தூதுவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள புதிய தூதுவர்கள் குழு இன்று யாழ்ப்பாணத்துக்குக் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு நிலைமைகளை நேரில் […]
யாழ்ப்பாணத்தில் எஸ்.பி.ஐ வங்கிக் கிளை திறப்பு!
யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்ட எஸ்.பி.ஐ வங்கிக் கிளையை இந்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று திறந்து வைத்தார். இலங்கைக்கு […]
பொலீஸாருக்கு டிமிக்கி கொடுத்துத் தப்பிய சந்தேக நபர் : மீண்டும் யாழ். வந்த போது விமான நிலையத்தில் வைத்துக் கைது!
யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டு இந்தியாவில் தலைமறைவாகியிருந்த ஒருவர் பலாலி விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பிய […]
வடக்கில் வலுக்கும் வல்வளைப்பு : பிசுபித்துப் போகும் சீனாவின் முயற்சிகள் !
தென் கிழக்காசியப் பிராந்தியத்தில் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கும் இடையில் நிலவி வருகின்ற வல்லரசுப் போட்டி உலகறிந்த விடயம். குறிப்பாக […]
இந்திய நிதி அமைச்சர் நல்லூரில் வழிபாடு!
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியாவின் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூர் […]
சீனத் தூதுவரின் வருகைக்கு வடக்கில் வலுக்கிறது எதிர்ப்பு!
சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் எதிர்வரும் 6 ஆம் திகதி வடக்குக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அக் குழுவினருக்கு எதிராக […]