இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 21 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. யாழ்ப்பாணம், நெடுந்தீவு அருகே சட்டவிரோத […]
Author: Admin
யாழ். நவக்கிரி பகுதியில் வன்முறைக் குழு தாக்குதல்!
யாழ்ப்பாணம் நவக்கிரி பகுதியில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை […]
வட்டுக்கோட்டை இளைஞன் கொலை – கடற்படை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு!
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளம் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் கடற்படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய […]
யாழில் கரையொதுங்கிய மிதவை!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் அந்தியெட்டிக்கிரியை நிறைவேற்றப்பட்ட மிதவை ஒன்று இன்று சனிக்கிழமை (16) காலை கரையொதுங்கியுள்ளது. […]
கிளிநொச்சி தென்னைகளில் பரவுகிறது வெண் ஈ நோய்த் தாக்கம்!
கிளிநொச்சி மாவட்டத்தில் பரவலாக மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் வெண் ஈ நோய்த் தாக்கம் வேகமாக பரவி வருகிறது அவதானிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த […]
வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்ட 8 பேருக்கும் நீதிக் கோரி ஆர்ப்பாட்டம் !
வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட 8 பேருக்கும் நீதிக் கோரி யாழ்ப்பாணத்தில் இருந்து […]
இலங்கையர்கள் அறுவர் படுகொலை – குற்றவாளிக்கு விளக்கமறியல் நீடிப்பு!
கனடாவின் ஒட்டாவாவில் இலங்கையர்கள் அறுவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 19 வயதுடைய இளைஞன் தொடர்ந்தும் விளக்கமறியலில வைக்கப்பட்டுள்ளார். இது […]
கனடாவில் படுகொலை செய்யப்பட்டவர்களின் இறுதிக் கிரியைகள் நாளை!
கனடாவின் ஒட்டாவாவில் கொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் நாளை (17) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இறுதிக் கிரியைகள் […]
கடும் வரட்சி – நீர் விநியோகம் 15 சதவீதத்தால் அதிகரிப்பு !
நாட்டில் நிலவும் வரட்சியான வானிலை காரணமாக நீர் பயன்பாடு 15 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை […]
சகமாணவியின் கணிணியை திருடிய பல்கலைக்கழக மாணவி!
பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவியின் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கணினியை திருடியதாக குற்றஞ் சாட்டப்பட்டு கைதான பல்கலைக்கழக மாணவி […]
