இன்று 16ஆம் திகதி கவுடுல்ல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளைத் திறக்க எதிர்பார்ப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் மூலம் செக்கனுக்கு […]
Author: புகழினி
சேவைக்கு வர முடியாத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை
மண்சரிவு, வெள்ளப்பெருக்கு மற்றும் வீதித் தடைகள் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் […]
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் தொடர்பில் அறிவிக்க நாளை வரை அவகாசம்
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் தொடர்பில் நாளை 16ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்குப் முன்னர் அறிவிக்குமாறு, கைத்தொழில்துறையினரிடம் தொடர்புடைய […]
மஹர மற்றும் கம்பஹா பகுதிகளில் நீர் விநியோகம் தடை
மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 15 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய […]
மேல் மாகாணத்தில் 2,500 மேற்பட்ட படையினர் மக்கள் பாதுகாப்பிற்கு
வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நகரங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக […]
கொலைகள் செய்ய திட்டமிட்டவர் துப்பாக்கியுடன் கைது
அம்பாறை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு […]
“நாடு முழுவதும் ஒன்றாக” எனும் திட்டத்தின் கீழ் நேற்று 981பேர் கைது
முழு நாடுமே ஒன்றாக எனும் தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று 14ஆம் திகதி 981 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு […]
இலங்கைக்கு 11 மில்லியன் அமெரிக்க டொலருக்கு அதிகமான நிதி உதவி
புயலுக்கு பின்னர் நாட்டை கட்டியெழுப்பும் Rebuilding Sri Lanka நியத்திற்கு இதுவரை 3,421 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி கிடைத்துள்ளதாக […]
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது
மலேசியாவிலிருந்து ஹெரோயினுடன் வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் இருந்து 2 கிலோகிராம் 300 […]
டித்வா புயலினால் 1,364,481 பேர் பாதிப்பு
நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலினால் 6164 வீடுகளுக்கு முழுமையான சேதம் அடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ […]
