யாழ் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிழக்கு பகுதியில் வன்முறைக் குழுவொன்று நேற்று 21ஆம் திகதி இரவு வன்முறையில் ஈடுபட்டுள்ளது. […]
Author: புகழினி
வர்த்தக நிலைய முகாமையாளர் மீது துப்பாக்கிச் சூடு
அம்பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் மீது இன்று 22ஆம் திகதி காலை துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் […]
இணையத்தள விற்பனையில் பண மோசடிகள் அதிகரிப்பு
இணையத்தளம் ஊடாக பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி பண மோசடி செய்வது தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர […]
இராணுவத் தலைமையகத்தில் விஷேட செயற்பாட்டு அறை
பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவத் தலைமையகத்தில் விஷேட செயற்பாட்டு அறையை செயல்படுத்த பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டுள்ளார். […]
தையிட்டி ‘திஸ்ஸ’ விகாரை போராட்டத்தில் பதற்றம் பலர் கைது
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று 21ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் […]
“முழு நாடும் ஒன்றாக” செயல் திட்டத்தில் 945 பேர் நேற்று கைது
நாட்டில் போதைப்பொருள் விநியோகத்தை முறியடிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும், “முழு நாடும் ஒன்றாக” தேசிய நடவடிக்கையின் கீழ், டிசம்பர் 20 ஆம் […]
63 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்களுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்குள் வெளிநாட்டு சிகரெட் தொகையொன்றை கொண்டுவந்து, அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் சென்றுகொண்டிருந்த இலங்கையர் ஒருவர் […]
குழிக்குள் விழுந்து 2 வயது ஆண் குழந்தை
அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தேகம பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில், நீர் நிரம்பியிருந்த குழியொன்றில் விழுந்து ஆண் குழந்தை ஒன்று […]
யாழில் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு
யாழில் வீடொன்றை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறுவன் ஒருவர், சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை […]
‘உடரட்ட மெனிகே’ புகையிரதம் மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது
இயற்கை அனர்த்தம் காரணமாக கடுமையாக சேதமடைந்த மலையக ரயில் பாதையின் பதுளை – அம்பேவெல பகுதி சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கான […]
