கிணற்று நீரைப் பருகுவதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை

வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் உள்ள கிணற்று நீரைப் பருகுவதைத் தவிர்க்குமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள்  சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட […]

மூதூர் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கல்கந்த விகாரையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்தமையால் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி மூதூர் பகுதியில் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. அப்பகுதியில் தொடர்ந்து நீர் […]

இன்றும் நாட்டின் சில பகுதிகளில் மழை

காங்கேசன்துறையிலிருந்து சுமார் 300 கி.மீ வடகிழக்கே வடக்கு அகலாங்கு 12.3°N இற்கும் கிழக்கு நெட்டாங்கு 80.6°E இற்கும் அருகில் தாழமுக்கமானது […]

பிரதான மார்க்கத்தில் 19 ரயில் சேவைகள் இன்று

பிரதான மார்க்கத்தில் இன்று முதலாம் திகதி 19 ரயில் சேவைகளை இயக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. அத்துடன், கரையோர மார்க்கத்தில் […]

ஹங்வெல்ல பகுதியில் வெள்ள அனர்த்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மக்களுக்கு எச்சரிக்கை

களனி கங்கை நீர் மட்டம் அதிகரித்துள்ளதால், ஹங்வெல்ல மற்றும் அதனை அண்மித்த தாழ்நில பகுதிகளில் தற்போது உச்ச வெள்ள நிலைமை […]

கொட்டுகொட கிரிட் துணை மின்நிலையம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கொட்டுகொட பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ள நிலைமை காரணமாக, கொட்டுகொட கிரிட் துணை மின்நிலையம் தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை […]

மாவனெல்ல கோவில் கந்த பகுதியில் மண்சரிவு

கேகாலை, மாவனெல்ல கோவில் கந்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 04 பேர் காணாமல் போயுள்ளதாக மாவனெல்ல மேலதிக […]

விமான நிலையத்திற்கு வருவோருக்கு விசேட அறிவிப்பு

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள், கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையைத் தொடர்ந்தும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். […]

களனி ஆற்றின் நீர்மட்ட அதிகரிப்பால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது அதிகரித்து வருவதன் காரணமாக, சில இடங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து […]

error: Content is protected !!