ஆளும் கட்சியின் உறுப்பினர் குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இந்த கலந்துரையாடல் […]
Tag: ரணில்
இலங்கையுடனான உறவில் சிக்கல் இல்லை – ஈரானிய ஜனாதிபதி!
ஈரான் ஜனாதிபதி, இப்ராஹிம் ரைசி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நேற்றிரவு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் வருகை […]
ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு! – ஈபிடிபி அறிவிப்பு!
அரசியல் உரிமை பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தர எம்மால் முடியும். அதேவேளை இருக்கின்ற அதிகாரங்களை செயற்படுத்தி மேலும் அதிகாரங்களை பெற்று அவற்றை […]
ரணிலை ஆதரிக்காவிட்டால் மீண்டும் எரிபொருள் வரிசை – அச்சுறுத்தும் அமைச்சர்!
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலே இடம்பெறும். வெளிநாடுகளின் தேவைகளுக்காகவே சில குழுக்கள் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்து […]
தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் இல்லை – ஜனாதிபதி ரணில்!
வீழ்ச்சி அடைந்த நாட்டினது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் கடுமையாக உழைத்துள்ளதுடன், மறுசீரமைப்புத் தீர்மானங்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மிகச்சரியான […]
பொதுமன்னிப்பில் 600 பேர் விடுதலை!
ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை 76 ஆவது தேசிய சுதந்திர […]
ஜனாதிபதியின் வீடு எரிக்கப்பட்ட விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு சொந்தமான கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் வீடு எரிக்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி மற்றும் காணொளி காட்சிகளை நீதிமன்றில் […]
வாக்குறுதி அரசியலே நாட்டின் வீழ்ச்சிக்குகு காரணம் – ரணில் தெரிவிப்பு!
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததற்கு பிரதான காரணம் வாக்குறுதிகளின் அரசியலே என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சுங்கத் தலைமையகத்தில் […]
கோத்தாவை விட ரணில் மோசமானவர் – கஜேந்திரகுமார் எம்.பி!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி கோட்டாபாயவின் ஆட்சியை விட மோசமாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். குறித்த […]