மட்டக்களப்பில் மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகள் மீட்பு..!

  மட்டக்களப்பு – சத்திருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலயத்தின் பின்பகுதியிலுள்ள உப்பாற்றிலிருந்து மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ள […]

மட்டக்களப்பில் 2.5 கோடி பெறுமதியான கஜமுத்துகள் மீட்பு!

மட்டக்களப்பில் கஜமுத்துக்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பில் சுமார் 2.5 கோடி […]

தனியார் மருத்துவ பல்கலைகழகத்திற்கு எதிர்ப்பு – மட்டக்களப்பில் போராட்டம்!

தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரச பல்கலைக்கழகங்களின் வசதிவாய்ப்பினை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் நேற்று மாலை மாபெரும் போராட்டம் […]

இல்மனைற் அகழ்வுக்கு எதிர்ப்பு – மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அருகே பதற்றம்!

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இல்மனைட் அகழ்வுக்கு எதிராக பொதுமக்களால் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில்  போராட்டமொன்று […]

மட்டக்களப்பில் இறால் வளர்ப்பிற்கெதிராக போராட்டம்!

மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்தில் அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ள திட்டமிடப்படும் இறால் வளர்ப்பு திட்டம் மற்றும் இல்மனைட் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் […]

ஊஞ்சல் உடைந்து விழுந்ததில் படுகாயமடைந்த சிறுவன்!

மட்டக்களப்பு – ஓட்டமாவடி சிறுவர் பூங்காவில் ஊஞ்சல் உடைந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் […]

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கொண்டாடப்பட்ட இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா !

இயேசு பிரானின் உயிர்ப்பு பெருவிழாவான “உயிர்த்த ஞாயிறு தினம்” இன்று கிறிஸ்தவ மக்களினால் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் […]

மட்டக்களப்பு மட்டிக்கழி அருள்மிகு திரௌபதா தேவியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு திருப்பள்ளயச் சடங்கு!

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு மட்டிக்கழி அருள்மிகு திரௌபதா தேவியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு திருப்பள்ளயச்சடங்கு நேற்று மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. கடந்த […]

கல்முனை சென்ற சொகுசு பேருந்து மட்டக்களப்பில் விபத்து!

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 4 ஆம் கட்டை பகுதியில், இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் […]

மதரஸா மாணவனின் மர்ம மரணம்- மௌலவிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு,காத்தான்குடிப் பகுதியைச்  சேர்ந்த 13 வயதான மாணவனொருவன் மதரஸாவொன்றில்  தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது […]

error: Content is protected !!