நுகர்வோரை இணையத்தில் இணைக்க நடவடிக்கை!

ஏற்றுமதி உற்பத்தி பொருட்களுக்கு வெளிநாட்டு சந்தைகளை தயார்படுத்தும் வகையில், நுகர்வோரை இணையத்தில் இணைக்கும் புதிய வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தத் தீர்மாளித்துள்ளதாக பெருந்தோட்ட […]

இளைஞர்களின் தொழிற்பயிற்சிக்காக சீன அரசாங்கத்துடன் மூன்று ஒப்பந்தங்கள்!

நாட்டிலுள்ள இளைஞர் சமூகத்தை மேலும் தொழில் பயிற்சிகளுக்கு உள்வாங்குவதற்காக சீன அரசாங்கத்துடன் மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க […]

கர்நாடகாவில் பதற்றம்: ஊரடங்கு பிறப்பிப்பு!

கர்நாடகாவில் அனுமன் கொடி அகற்றப்பட்டதால் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், மாண்டியா […]

இஸ்ரேலிய குண்டுவெடிப்பு சதி : நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது ஈரான்

இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டுடன் தொடர்புடையதாக கூறப்படும் நான்கு பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது. மேல்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து, […]

30 வீதமான சிறுவர்கள் முன்பள்ளிக்குச் செல்வதில்லை!

”நாட்டில் 4 வயது பூர்த்தியான சிறுவர்களில்  30 வீதமானோர் முன்பள்ளிக்கு செல்வதில்லை” என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். […]

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சுகாதார தொழிற்சங்கங்கள்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் சுகாதார ஊழியர்கள், கொழும்பைச் சூழவுள்ள வைத்தியசாலைகளுக்கு முன்பாக பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளர். […]

மஹிந்த அமரவீர – திலங்க சுமதிபால இராஜினாமா செய்யத் தீர்மானம்?

ஐக்கிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மஹிந்த அமரவீர மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் இராஜினாமா செய்வதற்கு […]

கதிரைச் சின்னத்தில் புதிய கூட்டணி? : மைத்திரியின் புதிய வியூகம்!

பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமையில் எதிர்காலத்தில் கதிரை சின்னத்தில் புதிய கூட்டணி ஒன்று அமைக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் […]

உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இரத்துச்செய்யப்பட்ட உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடப் பரீட்சை பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மீண்டும் நடைபெறவுள்ளது. இந்நிலையில், குறித்த […]

error: Content is protected !!