13 ஐ விட அதிகமாகத் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என சர்வ மதத் தலைவர்கள் வலியுறுத்து!

பதின்மூன்றாம் திருத்தத்துக்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என பௌத்த பக்கிகள் குறிப்பிட்டுள்ளனர். தென்பகுதியில் இருந்து பௌத்த பிக்குகள் […]

ஐ. நா வின் முன்னாள் செயலாளர் நாயகம் பாங்கி மூன் இலங்கைக்கு விஜயம்!

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பாங்கி மூன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். நேற்றுக் காலை அவர் கட்டுநாயக்க […]

உயர் நீதிமன்ற நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் , நீதியரசர் கே.பி பெர்னாண்டோ உயர் நீதிமன்ற நீதியரசராக  கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி […]

இலங்கைளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்படாத வைத்திய நிலையங்கள்! இம்மாத இறுதிக்குள் பதிவு செய்யச் சந்தர்ப்பம்!!

இலங்கையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்படாத மருத்துவ நிறுவனங்கள் இருப்பதாக சுகாதார அமைச்சின் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை பேரவை […]

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடர் நாளை ஆரம்பம்!

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடர் நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய ஜனாதிபதி ரணில் […]

மூன்று குழந்தைகள் உட்பட 18 இலங்கையர்களுடன் மீன்பிடிப் படகு ஒன்று மொறீஸியஸ் கரையில் தஞ்சம்!

மூன்று குழந்தைகள் உட்பட 18 பேர் பயணம் செய்த இலங்கைப் படகு ஒன்று கடந்த வாரம் மொறீஸியஸ் கடற்பரப்பினுள் பிரவேசித்து […]

துருக்கி நில நடுக்கத்தில் உயிரிழந்தோர் தொகை 4 ஆயிரத்து 300 ஆக உயர்வு : 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்பு!

துருக்கி – சிரியா எல்லையில் பதிவாகிய பாரிய இரு நிலநடுக்கங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் […]

யாழ். மாநகர முதல்வருக்குத் தடை விதித்து சபையைக் கலைக்குமாறு கோரும் மனு மீதான விசாரணை இன்று!

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இ. ஆனோர்ல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்டமை சட்டவிரோதமானது எனக்கோரி, அதனடிப்படையில் அவரது பதவி நியமனம் குறித்த […]

பெப். 8 இல் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப் புறக்கணிப்பு!

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரிக் சட்டத்துக்குத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துமுகமாக அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் எதிர்வரும் 8 […]

வடக்கில் இருந்து கிழக்குக்கு பேரணியின் நிறைவு நிகழ்வில் கலந்து கொள்வோருக்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் !

இலங்கையின் சுதந்திர தினத்தைத் தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி தமிழர்களின் அபிலாசைகளான சுயநிர்ணயம், தமிழ்த் தேசியம், மரபுவழித் தாயகம் ஆகியவற்றைச் சர்வதேச […]

error: Content is protected !!