மின்சாரதுறை பணிப்பாளர் நாயகம் பதவி நீடிப்பு

மின்சாரத்துறை மறுசீரமைப்புச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகத்தின் சேவைக்காலத்தை ஒரு வருடத்தால் நீடிப்பதற்கு எரிசக்தி அமைச்சின் செயலாளரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை, எரிசக்தி […]

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை சுட்டு கொல்ல சதித்திட்டம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான, தம்மை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல சதி நடப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகத் […]

குற்றச்செயலில் ஈடுபட்ட பலர் ஆயுதங்களுடன் கைது!

நாடு முழுவதையுமாக உள்ளடக்கி ஜனவரி 12ஆம் திகதி முதல் இன்று வரை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, குற்றச் செயல்களுடன் […]

‘சூம்’ தொழில்நுட்ப்பத்தின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சந்தேகநபர்கள்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்ல உதவியதாக கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் உட்பட […]

மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம்

வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த காற்று, கனமழை மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்து எச்சரிக்கை விடுத்து அறிக்கை  வெளியிட்டுள்ளது. இவ் […]

பாடசாலைகளில் கிரிக்கெட்டை மேம்படுத்த திட்டம்

பாடசாலை கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கும் உயர்த்துவதற்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் வருடாந்தம் சுமார் 1.5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதாக […]

பெக்கோ சமனின் சொகுசு பேருந்துகள் குற்றபிரிவினரால் கண்டுபிடிப்பு

பெக்கோ சமனுக்கு சொந்தமான 8 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 2 சொகுசு பேருந்துகளை மேல் மாகாண வடக்கு குற்றப் […]

போதைப்பொருளுடன் யாழில் இளைஞர்கள் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 20 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் இருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். æ கைது […]

விசேட பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் பாராளுமன்றம்!

நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு பாராளுமன்றம் விசேட பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று சபாநாயகர் இன்று 23ஆம் திகதி பாராளுமன்ற […]

விசேட போலிஸ் குழுக்கள் மூலம் லசந்த கொலை விசாரணைகள் முன்னெடுப்பு!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். […]

error: Content is protected !!