இந்திய மீட்புப் பணிக் குழுவினர் இன்று 29ஆம் திகதி காலை இலங்கைக்கு வந்துள்ளனர். இந்திய விமானம் மூலம் இந்தக் குழுவினர் […]
Author: புகழினி
கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்கள் மீட்பு
அநுராதபுரம் – புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் […]
யாழில் சீரற்ற காலநிலையால் 4140 பேர் பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4140 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ […]
நிவாரண பொருட்களை வழங்கிய இந்தியா
இந்தியா – இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்திய அரசாங்கமும் மக்களும் வழங்கிய நன்கொடைகளுடன் கூடிய இந்திய விமானம் […]
டிட்வா புயல் நாளை குறைவடையும்
“டிட்வா” புயலானது நேற்றிரவு 11.30 மணியளவில் திருகோணமலையிலிருந்து 70 கி.மீ வடமேற்கே மையம் கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது […]
விமான சேவைகள் பற்றிய முக்கிய அறிவிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் www.srilankan.com என்ற இணையதளத்தில் சமீபத்திய விமான பயண […]
மட்டுப் படுத்தப்பட்டுள்ள ரயில் சேவைகள்
தற்போது காணப்படும் மோசமான காலநிலை காரணமாக ரயில் சேவைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அத்தியாவசிய சேவைகளுக்காக வருகை தருபவர்களுக்காக […]
சீரற்ற வானிலையால் இதுவரையில் 56 உயிரிழப்புகள்
சீரற்ற வானிலை காரணமாக கடந்த 72 மணித்தியாலங்களில் 46 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அதன்படி, நவம்பர் 16ஆம் திகதி முதல் இதுவரை […]
தொடரும் கன மழை
இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இன்று 28ஆம் திகதி அதிகாலை நிலவரப்படி அதிகபட்ச மழைவீழ்ச்சி வவுனியா மாவட்டத்தில் உள்ள […]
இரண்டு நாட்களுக்கு க.பொ.த. உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர் தர […]
