இந்திய மீட்புப் பணிக் குழுவினர் இலங்கை வருகை

இந்திய மீட்புப் பணிக் குழுவினர் இன்று 29ஆம் திகதி காலை இலங்கைக்கு வந்துள்ளனர். இந்திய விமானம் மூலம் இந்தக் குழுவினர் […]

கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்கள் மீட்பு

அநுராதபுரம் – புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் […]

யாழில் சீரற்ற காலநிலையால் 4140 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4140 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ […]

நிவாரண பொருட்களை வழங்கிய இந்தியா

இந்தியா – இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்திய அரசாங்கமும் மக்களும் வழங்கிய நன்கொடைகளுடன் கூடிய இந்திய விமானம் […]

டிட்வா புயல் நாளை குறைவடையும்

“டிட்வா” புயலானது நேற்றிரவு 11.30 மணியளவில் திருகோணமலையிலிருந்து 70 கி.மீ வடமேற்கே மையம் கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது […]

விமான சேவைகள் பற்றிய முக்கிய அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் www.srilankan.com என்ற இணையதளத்தில் சமீபத்திய விமான பயண […]

மட்டுப் படுத்தப்பட்டுள்ள ரயில் சேவைகள்

தற்போது காணப்படும் மோசமான காலநிலை காரணமாக ரயில் சேவைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அத்தியாவசிய சேவைகளுக்காக வருகை தருபவர்களுக்காக […]

சீரற்ற வானிலையால் இதுவரையில் 56 உயிரிழப்புகள்

சீரற்ற வானிலை காரணமாக கடந்த 72 மணித்தியாலங்களில் 46 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அதன்படி, நவம்பர் 16ஆம் திகதி முதல் இதுவரை […]

தொடரும் கன மழை

இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இன்று 28ஆம் திகதி அதிகாலை நிலவரப்படி அதிகபட்ச மழைவீழ்ச்சி வவுனியா மாவட்டத்தில் உள்ள […]

இரண்டு நாட்களுக்கு க.பொ.த. உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர் தர […]

error: Content is protected !!