முல்லைத்தீவில் காலாவதியான அரிசி விநியோகம்? மக்கள் விசனம்!

அரசமானிய நிகழ்ச்சித்திட்டம் மூலம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களுக்கு காலாவதியான அரிசி பொதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச மானியம் நிகழ்ச்சித் […]

முல்லைத்தீவில் விபத்து – இரு யுவதிகள் காயம்!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் இன்றுகாலை தனியார் பேருந்தொன்றும், மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இரு யுவதிகள் காயமடைந்த […]

முல்லைத்தீவில் நூதன முறையில் கசிப்புக் காய்ச்சியவர் சிக்கினார்!

முள்ளியவளையில் வீட்டு காணி ஒன்றில் பைப்லைன் மூலமாக சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்து சாராய விநியோகத்தில் ஈடுபட்ட குடும்பஸ்தர் பொலிஸாரால் […]

கேப்பாபிலவு காணி விடுவிப்பு: இராணுவ உயர் அதிகாரியுடனான சந்திப்பில் ஏமாற்றமடைந்த மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு மக்கள் தங்கள் காணிகளை விடுவிக்க கோரி இராணுவ படைத் தலைமையகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பினை மேற்கொண்டுள்ள நிலையில் […]

முல்லைத்தீவில் யானையின் தாக்குதலால் ஒருவர் பலி!

முல்லைத்தீவு, அம்பகாமம், பழைய கண்டிவீதி பகுதியில் முதியவர் ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பகாமத்தை சேர்ந்த […]

முல்லைத்தீவில் இளம்தாய் உயிரிழப்பு!

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒன்பதாம் வட்டார பகுதியில் கிணற்றிலிருந்து இன்று காலை (10) இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளது […]

முல்லைத்தீவில் விபத்து! இளைஞன் பலி!

முல்லைத்தீவு சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நேற்று(25) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் […]

error: Content is protected !!