இலங்கையின் பாடசாலை கட்டமைப்பில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்! – கல்வி அமைச்சர்

கல்வி நிர்வாகத்தின் ஊடாக அடுத்த மாதம் முதல் கல்வி மறுசீரமைப்புக்கான அடிப்படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் […]

சத்துணவுத் திட்டத்திற்கு ஜனாதிபதியால் 16,600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்திற்கான ஜனாதிபதியினால் 16, 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். […]

மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்த நடவடிக்கை..!

பாடசாலைகள் மட்டத்திலிருந்து சர்வதேச அளவில் நடத்தப்படும் ஒலிம்பியாட்ஸ் போன்ற போட்டிகளில் மாணவர்களை ஈடுபடுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பரிசளிப்பு […]

முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை-சுசில் பிரேமஜயந்த!

நாட்டின் முன்பள்ளி கட்டமைப்பில் முறையாக பயிற்சி பெற்ற 6,000 ஆசிரியர்கள் மாத்திரமே உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். […]

பாடசாலைகளில் ஒழுக்கத்தை பாதுகாக்கும் வகையில் மீண்டும் வகுப்புகள்!

பாடசாலைகளில் ஒழுக்கத்தை பாதுகாக்கும் வகையில் மீண்டும் வகுப்புகளை நடத்துவது தொடர்பான சுற்றறிக்கை எதிர்வரும்  காலப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் […]

error: Content is protected !!