மயிலத்தமடு பண்ணையாளர்களுடன் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் சந்திப்பு

அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்கள் அப்புறப்படுத்தி தமது கால்நடைகளை வளர்ப்பதற்கான சூழல் ஏற்படுத்தப்படுத்தி தருமாறுகோரி மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள், மகாவலி அபிவிருத்தி […]

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி வவுனியாவில் போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர் வவுனியாவில் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர் வவுனியாபழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று […]

காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாப்பிலவில் போராட்டம் : இராணுவத் தளபதிக்கு எதிர்ப்பு!

முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. கேப்பாப்பிலவு இராணுவ […]

பெப்ரவரி 04ம் திகதி கரிநாள் போராட்டத்திற்கு அழைப்பு!

எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதி அன்று, சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பல்கலைக்கழக மாணவர்கள் அனுஷ்டிக்க அழைப்பு விடுத்துள்ளனர். அந்தவகையில் […]

“மன்னார் தீவை கடலுக்குள் அமிழ்த்தாதே” – மன்னாரில் போராட்டம்!

மன்னாரில் இடம்பெற்று வருகின்ற சுற்றுச்சூழலை அழிக்கும் சட்ட விரோத செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; மக்கள் நலமாக வாழ நாட்டின் […]

ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக யாழில் போராட்டம்!

ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து யாழில், இன்றையதினம் வெள்ளிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். […]

யாழ். பல்கலையில் ஊழியர்கள் போராட்டம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் பல்கலைக்கழகம் முன்பாக இன்று வியாழக்கிழமை (18) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் […]

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார ஊழியர்கள் போராட்டம்

முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் பொது வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (வியாழக்கிழமை) பணிப்புறக்கணிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். […]

error: Content is protected !!