றைஸ், கொத்து விலைகள் குறைப்பு – வெளியான அறிவிப்பு!

எரிவாயு விலை குறைவினால் பல வகையான உணவு வகைகளின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. […]

மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு!

நாட்டில் கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துவரும் நிலைமை காணப்படுகின்றது. அந்தவகையில், ஒரு கிலோ எலுமிச்சை 1,200 ரூபாயாகவும் […]

ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்!

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு,யாழ். ஊடக அமையத்தின் முன்பாக இன்று ஊடகவியலாளர்களினால்  படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி […]

மருத்துவ மாணவர்களின் போராட்டத்தில் நீர்த்தாரைப் பிரயோகம்!

மருத்துவ மாணவர்கள் முன்னெடுத்திருந்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் அதன்படி இன்று கொழும்பு – விகாரமஹாதேவி பூங்காவிற்கு […]

நெடுங்கேணியில் கணவன் கொலை – மனைவி தற்கொலை!

கணவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மனைவியும் நஞ்சருந்தி உயிரிழந்துள்ள சம்பவம் வவுனியா, நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில் இடம்பெற்றுள்ளது. […]

பச்சை மிளகாய் விலையில் வீழ்ச்சி – கவலையில் விவசாயிகள்!

நாட்டில் தற்போது பச்சை மிளகாய் 60 தொடக்கம் 70 ரூபாய்கு கொள்வனவு செய்யப்படுவதாகவும், இதனால் தமது உற்பத்தி செலவை ஈடு […]

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் […]

5 கிலோ திமிங்கில வாந்தியை விற்பனை செய்ய முற்பட்ட நபர் கைது!

அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கில வாந்தி 5 கிலோவை 100 கோடி  ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த நபர் ஒருவர் […]

கத்தியால் குத்திய கணவன் – சிகிச்சை பெற்றுவந்த மனைவி உயிரிழப்பு!

மொனராகலை – நக்கல பிரதேசத்தில் கணவரின் கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மனைவி உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர். […]

முகநூல் விளம்பரங்களை நம்பி சிக்கலில் சிக்கும் இளைஞர் யுவதிகள் – பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

மாத்தறை – தலரம்ப பகுதியில்  முகப்புத்தக விளம்பரத்தினை நம்பி மசாஜ் நிலையமொன்றிற்கு வேலைக்கு சென்ற இளம் யுவதி ஒருவர் தகாதமுறைக்கு […]

error: Content is protected !!