ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி மற்றும் தூதுக்குழுவினர் இன்று (வியாழக்கிழமை பிற்பகல் இலங்கை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய அவர் ஜனாதிபதி ரணில் […]
Month: January 2024
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார ஊழியர்கள் போராட்டம்
முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் பொது வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (வியாழக்கிழமை) பணிப்புறக்கணிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். […]
நீர்க்கட்டண விலைச்சூத்திரம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்-ஜீவன் தொண்டமான்!
மின்கட்டணம் குறைக்கப்பட்டால் நீர் கட்டணத்தையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்டும் என்று நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் […]
வெள்ள நீரில் மூழ்கிய தென்கிழக்குப் பல்கலைக்கழகம்!
நிலவிவரும் மழையுடனான வானிலை காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் எதிர்காலத்தில் வெள்ள நீர் மேலும் அதிகரிக்கு […]
இரு நாட்டு கொள்கைத் திட்டத்தை சாத்தியமாக்க தயார்-ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணும் இரு நாட்டு கொள்கைத் திட்டத்தை சாத்தியமாக்க இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க […]
ரின்மீன் இறக்குமதிக்கு தடை!
உள்நாட்டு டின் மீன் கைத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இன்று (11) முதல் வெளிநாடுகளில் இருந்து டின் மீன் இறக்குமதியை நிறுத்துமாறு […]
கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 10 பேர் மாயம்!
நாட்டில் கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 10 பேர் காணமற்போயுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு காணாமற்போனவர்களில் வெலிபன்ன […]
அரச ஊழியர்களின் பணிநேரத்தில் அதிரடி மாற்றம்!
அரச ஊழியர்களின் பணிநேரத்தில் அதிரடி மாற்றமொன்று கொண்டுவரப்பட்டுள்ளது. `ஒரு சில அரச ஊழியர்கள் தமது பணிகளை உரிய நேரத்தில் ஆரம்பிப்பதில்லை […]
வீட்டின் சுவர் இடிந்துவீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இளம் தாய் உயிரிழப்பு! விழுந்ததில் இளம் தாய் உயிரிழப்பு!
ஹிகுரக்கொட – மின்னேரிய பிரதேசத்தில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 23 வயதான தாயொருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் குறித்த விபத்தில் […]
யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான இணையதளம் அங்குரார்ப்பணம்!
யாழ்ப்பாணத்திலுள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் வடக்கு மாகாண ஆளுநரால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது குறித்த நிகழ்வு வடக்கு மாகாண […]