19 லட்சத்தைக் கடந்துள்ள சுற்றுலா பயணிகள் வருகை

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 19 லட்சத்தைக் கடந்துள்ளதாக […]

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் விசேட அறிவிப்பு

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே தனது எதிர்பார்ப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ […]

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் பிணையில் விடுவிப்பு

நெடுந்தீவில் தொல்பொருள் சுவடியை சேதப்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் பிணையில் […]

உயர் நீதிமன்றதில் இன்று வித்யா கொலை வழக்கு விசாரணை

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய புங்குடுதீவு  சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை […]

பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள், […]

காட்டு யானைகளை துரத்தும் பணியில் சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான்குள நிரப்பரப்பில் கடந்த இரு மாதங்களாக மட்டக்களப்பு வாவியை அண்டிய சதுப்புநிலப் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் […]

யாழ் நகரை அழகுபடுத்துவதற்கு வர்த்தக சங்கம் ஒத்துழைப்பு

2026ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுலா சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண நகரை அழகுபடுத்தும் திட்டங்களுக்கு யாழ்ப்பாண […]

களுத்துறை கடற்கரையில் சந்தேகதிற்கு இடமான முறையில் பொதி ஒன்று மீட்பு

இன்று 5ஆம் திகதி காலை, களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில், போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் ஒரு பொதி […]

இறக்குமதி வரிக் கொள்கையில் சில திருத்தங்கள் செய்ய தீர்மானம்

தேசிய இறக்குமதி வரிக் கொள்கையைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி […]

error: Content is protected !!