இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 19 லட்சத்தைக் கடந்துள்ளதாக […]
Author: புகழினி
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் விசேட அறிவிப்பு
13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே தனது எதிர்பார்ப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ […]
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் பிணையில் விடுவிப்பு
நெடுந்தீவில் தொல்பொருள் சுவடியை சேதப்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் பிணையில் […]
உயர் நீதிமன்றதில் இன்று வித்யா கொலை வழக்கு விசாரணை
2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய புங்குடுதீவு சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை […]
நீராட சென்றவர்கள் நீரில் மூழ்கி மாயம்
சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற நான்கு பேர் இன்று 5 ஆம் திகதி மாலை காணாமல் போயுள்ளனர். […]
பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள், […]
காட்டு யானைகளை துரத்தும் பணியில் சாணக்கியன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான்குள நிரப்பரப்பில் கடந்த இரு மாதங்களாக மட்டக்களப்பு வாவியை அண்டிய சதுப்புநிலப் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் […]
யாழ் நகரை அழகுபடுத்துவதற்கு வர்த்தக சங்கம் ஒத்துழைப்பு
2026ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுலா சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண நகரை அழகுபடுத்தும் திட்டங்களுக்கு யாழ்ப்பாண […]
களுத்துறை கடற்கரையில் சந்தேகதிற்கு இடமான முறையில் பொதி ஒன்று மீட்பு
இன்று 5ஆம் திகதி காலை, களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில், போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் ஒரு பொதி […]
இறக்குமதி வரிக் கொள்கையில் சில திருத்தங்கள் செய்ய தீர்மானம்
தேசிய இறக்குமதி வரிக் கொள்கையைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி […]
