நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, ரயில் மாதாந்த பருவச்சீட்டைக் கொண்டு இ.போ.ச பேருந்துகளில் பயணிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை […]
Author: புகழினி
ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்
கமத்தொழில், கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசனத் துறைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் அவற்றை மீளக் கட்டியெழுப்ப எடுக்க வேண்டிய துரித […]
போலி அடையாள அட்டை தயாரித்தவர் கைது
போலி அடையாள அட்டைகள் மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்தவர், இலஞ்ச அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். […]
திருகோணமலையில் கைக்குண்டுகள் மீட்பு
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டல்காடு பகுதியில் நேற்று 4ஆம் திகதி விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் 36 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக […]
நிதி உதவி வழங்குவோருக்கு கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும் நிதியுதவிகளுக்கு மட்டுமே கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு உள்ளிட்ட அரசாங்க […]
மீட்பு நடவடிக்கைகளுக்காக மருத்துவ குழுவை அனுப்பியது ஜப்பான்
டித்வா புயலின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், ஜப்பானின் வெளிநாட்டு உதவி முகவரகமானது மருத்துவக் குழுவொன்றை இலங்கைக்கு […]
டித்வாவினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு யுனிசெப் நிறுவனம் உதவி
‘டித்வா’ புயலின் காரணமாக 275,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது. புயலினால் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து […]
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விளக்கமறியலில்
பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் 19 மாணவர்களின் விளக்கமறியல் காலம் […]
நீர்மட்ட அதிகரிப்பால் கலா ஓயாவின் வான்கதவுகள் திறப்பு
கலா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்தமையினால் 2 வான்கதவுகள் இன்று 4ஆம் திகதி 9 மணியளவில் 4 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன. […]
வடக்கில் பிரதான வீதிகள் சீரமைப்பு
சீரற்ற காலநிலை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 7 பிரதான வீதிகள், தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டுப் […]
