கால்வாயில் தவறி விழுந்து குழந்தை பலி!

இலங்கை – பொலன்னறுவை, இசட் டி கால்வாயுடன் இணைக்கப்பட்ட கால்வாயில் விழுந்து குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. கால்வாயில் விழுந்த குழந்தையை […]

கோர விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!

எல்பிட்டிய – அவித்தாவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கர வண்டியொன்றும் […]

மரம் முறிந்து வீழ்ந்ததில் மற்றொரு சிறுவன் உயிரிழப்பு!

கம்பளை நகரின் பாடசாலை ஒன்றில் அண்மையில் மரம் முறிந்து வீழ்ந்ததில் மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார். கம்பளை – கஹட்டபிட்டிய […]

பேருந்துடன் மோதி கோர விபத்து – தாய் பலி – மகள் படுகாயம்!

ஹொரணை – பாணந்துறை வீதியின் குல்பான பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் காயமடைந்துள்ளனர். ஒரே […]

நுளம்பு வலை இறுகி சிறுவன் உயிரிழப்பு!

வில்லுவவத்தை பகுதியில் நுளம்பு வலை நூல் இறுகி சிறுவன் ஒருவன் நேற்றிரவு உயிரிழந்துள்ளான். புத்தளம் – அநுராதபுரம் வீதியில் உள்ள […]

நாரம்மல விபத்து! மூவர் பலி!

நாரம்மல – கிரியுல்ல பிரதான வீதியில் கிவுல்கல்ல வளைவுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் […]

கிண்ணியாவில் யானை தாக்கி வயோதிபரொருவர் உயிரிழப்பு!

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா- வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்பி மொட்டை காட்டுப்பகுதியில் யானை தாக்கி வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் […]

கோரவிபத்து – 15 வயது பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (17) இரவு 09.30 […]

error: Content is protected !!