கடவுச்சீட்டு விநியோகத்தை 24 மணிநேரமும் செயற்படுத்தத் தீர்மானம்: நாள் ஒன்றுக்கு நாலாயிரம் வழங்க ஏற்பாடு!

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினை 24 மணி நேரமும் இயக்க அரசாங்கம் […]

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் மேலும் பல புதிய திருத்தங்கள் – சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு!

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் பல புதிய திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகச் […]

சித்திரவதைக் குற்றச்சாட்டில் நான்கு பொலீஸார் பணிநீக்கம்!

மாத்தறை மாவட்டத்தில் உள்ள பொலீஸ் நிலையம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவரைச் சித்திரவதைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் […]

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ வெறும் எண்ணக்கரு அல்ல : அது செயற்பாட்டுக்கான ஒரு அழைப்பு – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய!

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்பது வெறுமனே ஒரு எண்ணக்கரு மட்டுமன்று. அது செயற்பாட்டுக்கான ஒரு அழைப்பு. அது […]

வடக்கு மாகாண ‘கிளீன் ஶ்ரீலங்கா’ நாளை ஆரம்பம்!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கிளீன் ஶ்ரீலங்கா (தூய இலங்கை) செயற்றிட்டத்தின் வடக்கு […]

error: Content is protected !!