இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர் அனுமதிக்கு எதிராகப் போராடத் தீர்மானம்!

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதித்தமைக்கு எதிராகப் பாரிய போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாக வடக்கு மாகாண மீனவ சங்கங்களின் […]

கட்சியின் பெயரால் பொய் கூறி நிதி கேட்பவர்களுக்குப் பங்களிப்பு வழங்க வேண்டாம் – நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பகிரங்க வேண்டுகோள்!

தமிழ் மக்கள் கூட்டணியின் பெயரில், அதன் செயலாளர் நாயகத்துக்குக் கூடத் தெரியாமல் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலைச் சாட்டாக வைத்து வெளிநாடுகளில் […]

மீண்டும் யாழ். மாநகர முதல்வர் தெரிவு மார்ச் 10!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் எஞ்சியுள்ள ஆட்சிக் காலத்துக்குப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம்  எதிர்வரும் 10 ஆம் […]

உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் நீடிப்பு? கட்சி தாவியோருக்குக் ‘கல்தா’ கொடுக்கும் அதிகாரம் கட்சிச் செயலாளருக்கு!

உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்படவுள்ளதுடன், தற்போது உள்ளூராட்சி சபைகளில் அங்கம் வகிப்போரில், கட்சித் தாவல் […]

அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்ட பொறியியல் பீட மாணவி சாவு!

அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்ட நிலையைில் சக மாணவிகளால் மீட்கப்பட்ட  பேராதனைப் பல்கலைக் கழகத்தின் பொறியியல் பீட  இறுதியாண்டு மாணவி ஒருவர் […]

அரசுக்கு எதிரான அடையாள வேலை நிறுத்தம் ஆரம்பம் : 40க்கும் மேற்பட்ட அத்தியாவசிய சேவைத் தொழிற்சங்கங்கள் களத்தில்!

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வரிக் கொள்கையை நீக்குதல் உட்படப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று புதன்கிழமை காலை 7 மணி முதல் […]

விலைவாசி, விலை உயர்வு தவிர்க்க முடியாதது : போராட்டங்களால் பயனில்லை என்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

தற்போதைய நிலைமையில் ஓரிரு மாதங்களுக்கு விலைவாசி, விலை உயர்வு தவிர்க்க முடியாதது. எல்லாவற்றுக்கும் சர்வதேசத்திடம் நாம் கையேந்தி நிற்க முடியாது. […]

error: Content is protected !!