நேற்று 01ஆம் திகதி இரவு 10 மணியளவில் நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் […]
Category: செய்திகள்
285 மில்லியன் அபராத தொகையை பெற்ற நுகர்வோர் விவகார அதிகாரசபை
கடந்த ஆண்டில் மேற்கொண்ட சோதனைகளின் மூலம் நுகர்வோர் விவகார அதிகாரசபை 285 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான அபராதத் தொகையினை வருமானமாகப் […]
பெரியநீலாவணை பகுதியில் நாய் இறைச்சி விற்பனை முயற்சி
இறைச்சிக்காக நாய்களை கொன்று விற்பனை செய்ய முற்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட […]
அரிசி ஆலை உரிமையாளர்கள் சலுகை வட்டி விகிதத்தில் கடன்
நெற்பயிர் செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், 2025/26 பெரும்போக நெல் அறுவடையைக் கொள்வனவு செய்வதற்காக, சிறு மற்றும் […]
விபத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு
புத்தாண்டு உதயத்தை முன்னிட்டு கடமையில் ஈடுபட்டிருந்த அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். ஆணையை […]
யாழில் கத்தி குத்து பெண் கைது
யாழ், புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில், அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண்ணொருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபருக்கும் குறித்த […]
இரத்தினபுரியில் பாரிய விபத்து ஐவர் படுகாயம்
இரத்தினபுரி, திரிவானகெட்டிய பகுதியில் இன்று 31ஆம் திகதி காலை லொறி ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் […]
துப்பாக்கி வைத்திருப்போருக்கு பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு
துப்பாக்கிக்கான அனுமதிப்பத்திரம் வைத்துள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் 2026 ஆம் ஆண்டிற்கான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் ஜனவரி […]
நிவாரண உதவி வழங்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சி
ஒரு மில்லியன் யுவான் நிவாரண உதவியை வழங்குவதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளதாக இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் இன்று 30ஆம் […]
ஆங்கில பயிற்சிப் புத்தகங்களை விநியோகிக்க தடை
தேசிய கல்வி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 6 ஆம் தர ஆங்கில மொழிப் பாடப் பயிற்சிப் புத்தகத்தில் பொருத்தமற்ற இணையத்தளமொன்றின் பெயர் […]
