மாவையின் புகழுடல் மாவிட்டபுரத்தில் மக்கள் அஞ்சலிக்கு!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ்.மாவிட்டபுரத்தில் […]

மாவை மறைந்தார்!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார். 1942 […]

இலங்கையின் சுற்றுலாத்துறையில் இணைய விரும்பும் நியூசிலாந்து – யாழ். பல்கலையில் வைத்து உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு!

அதிகளவான நியூசிலாந்து சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நாடுகளில் ஒன்றாக விளங்கும் இலங்கையில், சுற்றுலாத்துறை மற்றும் கைத்தொழில், விவசாய உற்பத்தித் துறைகளில் […]

வடக்கு மாகாண ஆளுநர் – நியூஸிலாந்துத் தூதுவர் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது என்றும், இந்த அரசாங்கத்தின் காலத்தில் தமக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் என […]

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உணவு ஒறுப்புப் போராட்டம் இரவிரவாகத் தொடர்கிறது!

நான்கு கோரிக்கைகளை முன்வைத்து உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் பின்னிரவு கடந்தும் போராட்டத்தில் […]

யாழ்ப்பாணத்தில் இந்தியக் கட்டடத் தொகுதிக்கு மீண்டும் பெயர் மாற்றம்; ஒரு வார கால சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி!

இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாண மக்களுக்கென உவந்தளிக்கப்பட்ட கட்டடத்தொகுதியின் பெயர் இன்று காலை மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. “யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்” […]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத் துறையின் சர்வதேச சட்ட ஆய்வு மாநாடு சனியன்று ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறையின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு எதிர்வரும் 25ம் ,26 ம் திகதிகளில் […]

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி வெள்ளியன்று ஆரம்பம்!

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை காலை […]

உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்துக்கான உப தலைவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்துக்கான உப […]

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் சிறப்பு ஏற்பாடு சட்டமூலத்துக்கு எதிரான மனுவை எதிர்வரும் 24 விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் சிறப்பு ஏற்பாடு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் […]

error: Content is protected !!