நாட்டில் கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துவரும் நிலைமை காணப்படுகின்றது. அந்தவகையில், ஒரு கிலோ எலுமிச்சை 1,200 ரூபாயாகவும் […]
Author: Admin
ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்!
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு,யாழ். ஊடக அமையத்தின் முன்பாக இன்று ஊடகவியலாளர்களினால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி […]
மருத்துவ மாணவர்களின் போராட்டத்தில் நீர்த்தாரைப் பிரயோகம்!
மருத்துவ மாணவர்கள் முன்னெடுத்திருந்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் அதன்படி இன்று கொழும்பு – விகாரமஹாதேவி பூங்காவிற்கு […]
நெடுங்கேணியில் கணவன் கொலை – மனைவி தற்கொலை!
கணவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மனைவியும் நஞ்சருந்தி உயிரிழந்துள்ள சம்பவம் வவுனியா, நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில் இடம்பெற்றுள்ளது. […]
பச்சை மிளகாய் விலையில் வீழ்ச்சி – கவலையில் விவசாயிகள்!
நாட்டில் தற்போது பச்சை மிளகாய் 60 தொடக்கம் 70 ரூபாய்கு கொள்வனவு செய்யப்படுவதாகவும், இதனால் தமது உற்பத்தி செலவை ஈடு […]
பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு!
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் […]
5 கிலோ திமிங்கில வாந்தியை விற்பனை செய்ய முற்பட்ட நபர் கைது!
அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கில வாந்தி 5 கிலோவை 100 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த நபர் ஒருவர் […]
கத்தியால் குத்திய கணவன் – சிகிச்சை பெற்றுவந்த மனைவி உயிரிழப்பு!
மொனராகலை – நக்கல பிரதேசத்தில் கணவரின் கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். […]
முகநூல் விளம்பரங்களை நம்பி சிக்கலில் சிக்கும் இளைஞர் யுவதிகள் – பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!
மாத்தறை – தலரம்ப பகுதியில் முகப்புத்தக விளம்பரத்தினை நம்பி மசாஜ் நிலையமொன்றிற்கு வேலைக்கு சென்ற இளம் யுவதி ஒருவர் தகாதமுறைக்கு […]
இலங்கையில் பரவும் வைரஸ் – மக்களுக்கு எச்சரிக்கை!
நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் காய்ச்சல் ஒரு வைரஸ் என்பதால் மக்கள் குழுவாக கூடுவதை தவிர்க்குமாறும், குழுவாக இருக்கும் […]