ஒரே நாளில் 1,241 பேர் கைது : சோதனையில் போதைப்பொருள்கள், வாகனங்கள் பறிமுதல்!

நாடு முழுவதும் ஜூலை 20ஆம் திகதி நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் சட்டவிரோத மதுபானம் உட்பட போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மொத்தம் 1,241 நபர்கள் […]

செம்மணி மனித புதைகுழி அகழ்வுக்கு 11.7 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு : இதுவரை 72 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட, இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழி வளாகத்தில் பத்து நாட்கள் இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் அகழ்வுப்பணிகள் […]

யாழ் பழைய கச்சேரியை பார்வையிட்ட உலக வங்கி பொருளாதார நிபுணர் குழு!

மரபுச் சுற்றுலா மேம்பாடு  மற்றும் தொடர்ச்சியாக பேணுதல்  என்ற அடிப்படையில் பழைய கச்சேரியினை புனரமைப்பு செய்தல் தொடர்பாக மாவட்ட செயலருடன் […]

மொட்டு கட்சியின் பெண் உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்த NPP உறுப்பினர்!

வெலிகம பிரதேச சபையை அமைக்க ஆதரவு அளித்தால் என்னைக் கொலை செய்யப்போவதாக வெலிகம தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் சுசந்த் […]

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணை CID யிடம் ஒப்படைப்பு!

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் விசாரணைகள் நேற்று முதல் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையாகும் […]

2026ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் அடையாள அட்டை!

மின்னணு தேசிய அடையாள அட்டைகள் (e-NIC) 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி […]

கொள்ளையுடன் தொடர்புடைய பெண் உட்பட மூவர் கைது!

முச்சக்கர வண்டிக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேகநபர்களை கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் […]

செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று 8 எலும்புக்கூடுகள் அடையாளம் : இதுவரை 80 மனித எலும்புக்கூடுகள் !

யாழ். அரியாலை செம்மணி சிந்துப்பாத்தி பகுதியில் அடையாளங்காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து செவ்வாய்க்கிழமை (22) 8 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. […]

தீவிரமாகும் தொழிற்சங்க போராட்டம் – கொழும்பில் கூடவுள்ள மின்சார சபை ஊழியர்கள்!

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு திருத்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டம் ஒன்றை மேற்கொள்ள […]

சீதுவை ராஜபக்‌ஷபுரவில் துப்பாக்கிச் சூடு! – ஒருவர் காயம்!

சீதுவை, ராஜபக்‌ஷபுரவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜபக்‌ஷபுர 12வது சந்து பகுதியில் 21ஆம் […]

error: Content is protected !!