எரிபொருள் கப்பல் ஈரான் அதிகாரிகளால் தடுத்து வைப்பு

இலங்கையர்கள் உட்பட 18 பேர் கொண்ட கப்பல் பணிக்குழாமினர் அடங்கிய வெளிநாட்டு எரிபொருள் கப்பல் ஒன்று ஈரான் அதிகாரிகள் தடுக்கப்பட்டுள்ளது. […]

இத்தாலி இலங்கை சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் புதுப்பிப்பு

இத்தாலி மற்றும் இலங்கைக்கு இடையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் […]

சம்மாந்துறையில் மான் இறைச்சியுடன் சந்தேகநபர்கள் கைது

மான் இறைச்சி, வேட்டையாடுவதற்குப் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இரு சந்தேகநபர்களைச் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்படுள்ளனர். அம்பாறை மாவட்டம், […]

போதைப்பொருட்களுடன் 22 இளைஞர்களும் 4 யுவதிகளும் கைது

விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட ‘பேஸ்புக் விருந்து’ ஒன்றைச் சுற்றிவளைத்த பொலிஸார், போதைப்பொருட்களுடன் […]

சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் அரசுடமையாக்க நடவடிக்கை

இலங்கையில் திட்டமிட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களைத் தடை செய்வதற்கும், அவற்றை அரசுடமையாக்குவதற்குமான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் […]

வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் சில மாகாணங்களில் மழை

வரும் 36 மணித்தியாலங்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் […]

14 மாவட்டங்கள் மண்சரிவு ஏற்படும் அபாயத்தில்

இலங்கையில் தற்போது 14 மாவட்டங்கள் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயத்தைக் கொண்டிருப்பதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் […]

ரயில் சேவை ஆட்சேர்ப்பிற்கு பெண்களுக்கு அனுமதி

இலங்கை ரயில் சேவையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக சட்டமா அதிபர் இன்று […]

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு போஷாக்குக் கொடுப்பனவு

ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை மற்றும் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு 5,000 ரூபா பெறுமதியான போஷாக்குக் கொடுப்பனவை […]

நிவாரணத்தொகை கிடைக்காமையால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபாடு

அரசினால் வழங்கப்படுகின்ற 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வீட்டுக்கானதா அல்லது நபருக்கானதா என்ற விளக்கத்தை எழுத்து மூலமாக வழங்குமாறு யாழ். […]

error: Content is protected !!