வயல்நிலங்களில் குவிந்துள்ள மணல் மண்ணை அகற்ற மகாவலி அதிகாரசபை அனுமதி

‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நிலைமையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வயல்நிலங்களில் குவிந்துள்ள மணல் மற்றும் மணல் கலந்த மண்ணை அகற்றுவதற்கான […]

அமெரிக்க விமானப்படை வீரர்கள் இலங்கை வருகை

டித்வா புயல் அனர்த்தத்தின் இலங்கையின் மீள்உருவாக்க நடவடிக்கைகளுக்கு உதவியாக அமெரிக்க வான் போக்குவரத்துத் திறன்களை வழங்குவதற்காக, இரண்டு C-130J Super […]

அலாஸ்கா மற்றும் கனடா பிராந்தியத்திற்கு நடுவே அமைந்துள்ள யுகோன் பகுதியில் நிலநடுக்கம் 

வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மற்றும் கனடா பிராந்தியத்திற்கு நடுவே அமைந்துள்ள யுகோன் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்  பதிவாகியுள்ளது. […]

நெடுந்தீவு கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பொதிகள்

யாழ்,நெடுந்தீவு தெற்கு கடற்பகுதியில் இருந்து பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடந்த […]

கால்நடைகள் வளப்போருக்கான விசேட அறிவித்தல்

வடக்கு மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால், பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்வதற்கும், தப்பியுள்ள கால்நடைகளுக்குத் தேவையான அவசர […]

அநேகமான நீர் வழங்கல் கட்டமைப்புகள் வழமைக்கு

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் நீர் வழங்கல் கட்டமைப்புக்கு நீர் வழங்கல் கட்டமைப்புக்குஏற்பட்ட பாதிப்புகளில் சுமார் 90 சதவீதமானவை தற்போது […]

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய […]

கற்பிட்டி கடற்பரப்பில் பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுள்ளன.

கற்பிட்டி கடற்பரப்பில் நேற்று 5ஆம் திகதி இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான […]

காணி எல்லை தகராறில் வயோதிபர் உயிரிழப்பு

கோனபலை பிரதேசத்தில், காணி எல்லைப் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றிய நிலையில், தாக்குதலுக்கு உள்ளாகிய ஒருவர் உயிரிழந்துள்ளார். […]

error: Content is protected !!