க.பொ.த உயர்தரப் பரீட்சை நேர அட்டவணை இன்று வெளியீடு

இயற்கை அனர்த்தம் காரணமாக 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை இன்று 10ஆம் திகதி பிற்பகல் […]

சட்டவிரோதமான முறையில் பூச்சிக்கொல்லிகள், பீடி இலைகளுடன் சந்தேகநபர் கைது

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் பீடி இலைத் தொகையுடன் வென்னப்புவ பொலிஸாரால் சந்தேக […]

பட்டாசு உற்பத்தி நிலைய வெடி விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

கட்டானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள பட்டாசு உற்பத்தி நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடிப்புச் சம்பவத்தில் […]

தொலைத்தொடர்பு கோபுரத்தின் கேபிள்களை திருடியவர் கைது

ரம்புக்கனை, யடகம, தல்ஹேன்கந்த பிரதேசத்தில் அமைந்துள்ள தொலைபேசி கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த கேபிள்களைத் திருடிய சம்பவம் தொடர்பாக ரம்புக்கனைப் பிரதேசத்தை சேர்ந்த […]

பேருந்தின் மிதிபலகையில் நின்றவாறு முகம் கழுவ முயற்சி செய்தவர் உயிரிழப்பு

யாழில் பேருந்தில் இருந்து விழுந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். அநுராதபுரத்தை சேர்ந்த 35 வயதுடைய கருப்பையா […]

ஜனவரியில் மீள ஆரம்பமாகும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடைபெறாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி முதல் […]

இலங்கை கடற்படையின் 75வது ஆண்டு நிறைவு விழா

இலங்கை கடற்படையின் 75வது ஆண்டு நிறைவு விழா, சமூக, சுற்றாடல் மற்றும் நல்லிணக்க திட்டங்களை உள்ளடக்கியதாகவும், கடற்படை மரபுகள் மற்றும் […]

அழிவடைந்த வாகனங்கள் தொடர்பான தகவல்கள் பதிவுகள் ஆரம்பம்

அனர்த்த நிலைமை காரணமாக அழிவடைந்த வாகனங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. […]

638 பேரின் உயிரை பறித்த டித்வா புயல்

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 638 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய […]

“டித்வா” புயலினால் ஏற்பட்ட இறப்பு பதிவுகள் நடைமுறையில்

“டித்வா” புயல் நிலைமை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்பைப் […]

error: Content is protected !!