விமான சேவைகள் பற்றிய முக்கிய அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் www.srilankan.com என்ற இணையதளத்தில் சமீபத்திய விமான பயண […]

மட்டுப் படுத்தப்பட்டுள்ள ரயில் சேவைகள்

தற்போது காணப்படும் மோசமான காலநிலை காரணமாக ரயில் சேவைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அத்தியாவசிய சேவைகளுக்காக வருகை தருபவர்களுக்காக […]

சீரற்ற வானிலையால் இதுவரையில் 56 உயிரிழப்புகள்

சீரற்ற வானிலை காரணமாக கடந்த 72 மணித்தியாலங்களில் 46 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அதன்படி, நவம்பர் 16ஆம் திகதி முதல் இதுவரை […]

தொடரும் கன மழை

இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இன்று 28ஆம் திகதி அதிகாலை நிலவரப்படி அதிகபட்ச மழைவீழ்ச்சி வவுனியா மாவட்டத்தில் உள்ள […]

இரண்டு நாட்களுக்கு க.பொ.த. உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர் தர […]

ரயில் சேவைகள் சீரற்ற வானிலையால் இடைநிறுத்தம்

சீரற்ற வானிலை காரணமாக அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரையோர ரயில் மார்க்கம் மற்றும் களனிவெளி ரயில் […]

சிறுவன் காய்ச்சல் மற்றும் வலிப்பு காரணமாக உயிரிழப்பு

மன்னார், கொல்லன்குளம் – வீரன்குளத்தைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுவன் காய்ச்சல் மற்றும் வலிப்பு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் […]

யாழில் சீரற்ற காலநிலை அனர்த்த உதவிக்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிவிப்பு

சீரற்ற காலநிலையால் ஏற்படக்கூடிய அனர்த்த அபாயக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னாயத்தங்கள் குறித்து யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் […]

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கைக்குத் தென்கிழக்கே நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் […]

நான்கு வயது சிறுமி விபத்தில் உயிரிழப்பு

களுத்துறை, மில்லனிய – ரன்மினிக பாலர் பாடசாலை பிள்ளைகள் பயணித்த முச்சக்கர வண்டியிலிருந்த சிறுமி ஒருவரின் தலை, டிப்பர் ரக […]

error: Content is protected !!