குடும்ப சுகாதார சேவையில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை

குடும்ப சுகாதார சேவையில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக விசேட தொழில்நுட்பக்குழு ஒன்றை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அக்குழு விடயங்களை ஆராய்ந்து […]

சுற்றுலா செல்லும் போது புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என எச்சரிக்கை

சுற்றுலா, யாத்திரைகள் மற்றும் பல்வேறு சுற்றுப் பயணங்களுக்காக வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது, தாம் இருக்கும் இடத்தைக் குறிப்பிட்டு சமூக […]

யாழில் 170 மில்லியன் ரூபாயில் உள்ளகவிளையாட்டு அரங்கு அமைக்க திட்டம்

வட மாகாணத்தில் விளையாட்டுக்களை ஊக்குவிப்பதற்காகவும், விளையாட்டுக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் மிகவும் முக்கியமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக, பாடசாலைகளிலும் விளையாட்டுக் […]

சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட வாசனைத் திரவியங்கள் மீட்பு

நாட்டுக்குள் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான வாசனைத் திரவியங்களை நுகர்வோர் விவகார அதிகார […]

இலங்கையர் இருவர் தென்கொரியாவில் உயிரிழப்பு

தென்கொரியாவில் பணிபுரிந்த இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. உயிரிழந்த இருவரும் உள்ளூர் மீன் வளர்ப்புப் பண்ணை […]

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து லொறியுடன் மோதி விபத்து

புத்தல – மொனராகலை பிரதான வீதியில், 11 ஆம் மைல்கல் பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் லொறி […]

குழுமோதலில் ஐவர் படுகாயம்

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் சந்தியில் நேற்றிரவு 9 ஆம் திகதி இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. […]

உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி திடீர் மரணம்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் உயிரியல் பிரிவுக்குத் தோற்றவிருந்த மாணவியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தம்புள்ளை, இஹல எரவுல பிரதேசத்தைச் […]

கையிருப்பில் வீழ்ச்சி கண்ட இலங்கை மத்தியவங்கி

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்புச் சொத்துக்களின் பெறுமதி கடந்த 2025 ஒக்டோபர் மாத இறுதியில் 6,216 மில்லியன் அமெரிக்க […]

error: Content is protected !!